தலைப்பு சற்று தலைசுற்றும் என நினைக்கிறேன். ஏனென்றால் சிந்துசமவெளி நாகரீகத்திற்கும் மடகேஸ்கருக்கும் என்ன தொடர்பு என தோன்றும்.
#ஒன்றே_குலம்_ஒருவனே_தேவன் என திருமூலரின் பாடல் மூலம் உலக மக்கள் அனைவரும் ஒரு குலத்தில் இருந்து கிளைத்தவர்கள் என்பது உன்மை என பல இடங்களில் வரலாற்றுத் தாய் நிலை நிறுத்துவாள்.
அதுபோல தான் இக்கட்டுரையின் சாராம்சமும்....!
சிந்துசமவெளி நாகரிகத்தில் கிடைத்த ஏறுதழுவுதல் ஓவியம் அனைவரும் அறிந்தததே, அந்த நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதை பல்வேறு ஆய்வாளர்களின் கூற்றாக உள்ளது.
சிந்துசமவெளி நாகரிகம் கிட்டத்தட்ட 5000வருட பழமையானது. அதில் வரும் ஏறுதழுவுதல் நமது சங்க இலக்கியமான கலித்தொகையில் இடம்பெற்றுள்ளது.
முல்லையில் இரண்டு சமூகங்கள் வாழ்ந்ததாக அறியப்படுகிறது
1. ஆயர்
2. இடையர்
1. ஆயர்
2. இடையர்
இதில் வரும் ஆயர் மக்கள் ஏறுதழுவுதலை காலங்காலமாக விளையாடி வருகின்றனர்.
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.
புல்லாளே ஆய மகள்.
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய - உயிர்துறந்து நைவாரா ஆய மகள் தோள்.
- கலித்தொகை
அந்த ஆயர் மக்களாகிய களவர்,களமர்,கள்வர்,மழவர் என அறியப்பட்ட கள்ளர் முதுகுடிகள் இன்றும் தங்களது 119கள்ளர் நாடுகளில் அம்பலங்கள்,தேவர்கள்,பட்டக்காரர்கள் தலைமையில் உயிர்ப்புடன் இன்றும் நடைபெற்று வருகிறது. உயிர்ப்புடன் நிலை நிறுத்தி வருகின்றனர் என்பது காலத்தால் அழியா புகழுடைய வரலாறு.
ஏறு தழுவுதல் அதிகமாக நடைபெறும் மாவட்டங்கள்:
புதுக்கோட்டை
மதுரை
தஞ்சை
சிவகங்கை
தேனி
திண்டுக்கல்
திருச்சி
மதுரை
தஞ்சை
சிவகங்கை
தேனி
திண்டுக்கல்
திருச்சி
மேற்கோள் காட்டிய மாவட்டங்களில் மட்டுமே ஏறு தழுவுதல் நடைபெற்றதாக அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இன்றும் நடைபெறுகிறது என்பதும் நிதர்சனமாக உள்ளது.
ஏறு தழுவதலில் மிகவும் புகழ்பெற்ற காளையான புளியங்குளம் காளையை புதுக்கோட்டை தொண்டைமான் கள்ளர்கள் பாரம்பரியமாக அனைவரின் வீட்டில் கிபி1920வரை வளர்த்துள்ளனர்.
மதுரை திருமங்கலம்,மேலூர் (சிந்துபட்டி,உறங்கான்பட்டி)வெள்ளையர்கள் பார்த்து வியந்து,பயந்து இரசித்த ஏறு தழுவுதலும் நடந்துள்ளது.
இந்த ஏறுதழுவுதல் நடைபெரும் இடத்தில் கள்ளரின பெண்கள் கூடியிருப்பார்கள். அந்த களத்தில் அடக்க முடியாத காளையை அடக்கும் கள்ளர் பெருமகனை அந்த இடத்திலே தேர்வும் செய்வார்கள்.
மாட்டை அடக்க முடியாத ஆண்கள் கடைசி வரை திருமணம் முடிக்க முடியாது. ஆனால் கள்ளர் குல காளையர்கள் என்றும் தனிமையில் வாழ்கையில் கழித்தது கிடையாது. மாட்டை எப்படியாவது 20வயதிற்குள் அடக்கி தனக்குண்டான துணையை பெற்று விடுவார்கள்.
காரி,செவலை,மயிலை என ரகங்கள் இறக்கப்படும்.
இதில் உள்ள காரி மாடுகளை தான் நமது கள்ளர் குல திலகம் தமிழ் நாடு ஜல்லிகட்டு தலைவர் ஐயா பிஆர். இராஜசேகர் அம்பலம் அவர்கள் பாரம்பரியமாக வளர்த்து வருகிறார்.
அதேபோல அறந்தாங்கி தொண்டைமான் வழித்தோன்றல் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் அவர்கள் இலங்கையில் இன்றும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து அதனை கப்பல் மூலம் தமிழக ஜல்லிகட்டிற்கு அனுப்பி வைக்கிறார்.
காளை-கள்ளர் பிரிக்க முடியாத வரலாறாகவே பார்க்கப்படுகிறது.
இதேபோல் ஆப்பிரிக்கா கண்டத்திற்குட்பட்ட மடகேஸ்கர் தீவில் மழகசி என்ற ஊரில் சவிகா என்ற ஏறுதழுவுதல் விளையாட்டு பல ஆயிரம் வருடங்களாக ஆடப்பட்டு வருகிறது.
இந்த ஆட்டத்தில் நமது ஏறுதழுவுதல் விதிமுறை போலவே உள்ளது
1. காளைக்கு காயம் ஏற்பட்டால் போட்டியை நிறுத்தி
விடுவார்கள்
2. காலையும் திமிலை மட்டுமே பிடித்து அடக்க
வேண்டும்
3. அனைத்து திருமணம் ஆகாத ஆண்கள் கலந்து
கொள்ள வேண்டும்.
4. போட்டியில் காளையை அடக்கும் ஆண்களை
அடையாளம் கண்டு அவர்களை தங்கள் வாழ்க்கை
துணையாக இளம் பெண்கள் தேர்ந்தெடுத்து
கொள்ள வேண்டும்.
விடுவார்கள்
2. காலையும் திமிலை மட்டுமே பிடித்து அடக்க
வேண்டும்
3. அனைத்து திருமணம் ஆகாத ஆண்கள் கலந்து
கொள்ள வேண்டும்.
4. போட்டியில் காளையை அடக்கும் ஆண்களை
அடையாளம் கண்டு அவர்களை தங்கள் வாழ்க்கை
துணையாக இளம் பெண்கள் தேர்ந்தெடுத்து
கொள்ள வேண்டும்.
மழகசியில் உள்ள அனைத்து ஆண்களும் காளையை அடக்கினால் மட்டுமே திருமணம் நடைபெறும். மாட்டை அடக்க முடியாவிட்டால் கடைசி வரை
சன்னியாச வாழ்க்கை தான்.
சன்னியாச வாழ்க்கை தான்.
இதனை BBC செய்திக்குழு ஆவணப்படுத்தியுள்ளது. அதில் வரும் ஒரு வாலிபர் 27வயதாகியும் மாட்டை அடக்க முடியாததால் திருமணம் ஆகாமல் இருக்கிறார்.
பிறகு மாட்டை அடக்கி அங்கு வந்த இளம் பெண்களின் மனதை கவருகிறார்.
பிறகு மாட்டை அடக்கி அங்கு வந்த இளம் பெண்களின் மனதை கவருகிறார்.
அப்படியே நமது கள்ளர் நாட்டு கலாச்சாரம் மழகசியில் இன்றும் நடைமுறையில் உள்ளது.
மேலும் குமரிக்கண்டத்தின் மாதிரி வரைபடத்தில் மடகஸ்கரும் அடங்கும்,இந்த மழகசி பழங்குடிகளின் டிஎன்ஏவும் M130 என்பது கூடுதல் தகவல்😉
மழகசி என்பது மழவர் வாழும் ஊராகவும் எடுத்துக் கொள்ளலாம் ஏனென்றால் சங்ககாலத்தில் களவர்,மழவர் இருவரும் ஆநிரை கவர்தலில் வல்லவர்களாக இருந்துள்ளனர்.
மேலும் ஐயா ஐராவதம் மஹாதேவன் தமிழர்களின் மூத்தகுடிகள் இந்த கள்வர்,மழவர் என்றே குறிப்பிடுகிறார்.
அது எப்படி தமிழ் மூத்த குடிகள் கள்வர்,மழவர்....?
தொடரும்....!
நன்றி
Walking with the Unicorn
Social Organization and Material Culture in Ancient South Asia
Saints,goddess and kingdom
A manual of Pudukottai state
Madura A Tourist Illustrated Guide
The Madura country A manual
Madura district Gazetteer
Gazetteer of Pudukottai state
Walking with the Unicorn
Social Organization and Material Culture in Ancient South Asia
Saints,goddess and kingdom
A manual of Pudukottai state
Madura A Tourist Illustrated Guide
The Madura country A manual
Madura district Gazetteer
Gazetteer of Pudukottai state
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
2 comments:
இது எப்படி ஆயிர் குல இடையர்கள் நாங்கள் உயிருடன் இருக்கும் போதே ஆயிர்கள் ஆன எங்கள் இனத்தை திருடுகிறிர்.குறிஞ்சி மற்றும் மருதம் நிலத்திற்கு இடைப்பட்ட நிலமானமுல்லை நிலத்து ஆயிர்களே இடையர்கள் என்று அழைக்கப்பட்டனர். கள்ளர் என்ற பெயர் முல்லை நிலத்தில் கள்வர்களை விரட்டிய ஆநிரை ஆயிர்கள் என்றே உள்ளது. கள்ளருக்கும் ஆயிருக்கு எந்த சம்மந்தமும் இல்லை. ஆயிர்குல இடையர்கள் காவல் தொழில் மற்றும் வாணிபம் தொழில்( அதாவது சத்திரிய மற்றும் வைசியர், பிராமணர் மற்றும் சூத்திரர் ) இந்த இரண்டு இடைப்பட்ட நிலை இருந்தாாாாால் இடையர் என்று அழைப்பட்டனர். அது எப்படி மேல் மற்றவர்கள் ஈங்கள் வரலாற்றை திருடுகிறர்கள் என்று கூறிவிட்டு கிழே அடுத்தவர் வரலாற்றை திருடுகிறிர். வடக்கே ஆகிர் என்ற எங்கள் ஆயிர்களுடன் குல தொடர்பு உள்ள இனக்குழு இருக்கிறர்கள் அவர்களையூம் கள்ளர் என்று அழைப்பிர்கள் போலவே
உங்கள் ஆயர்களுக்கு உரிய ஆதாரங்களை கொடுத்து விட்டுப் பேசுங்கள்.
Post a Comment