Monday, December 30, 2013

நாடகக் காதலின் கொடூரம்

பெண்களை தெய்வமாக, தாயாக மதிப்பது தமிழ் சமூகத்தின் வழக்கம். குடும்பத்தை வாழவைக்கும் பெண்ணைக் குத்துவிளக்கு என்று அழைப்பது தமிழர்களின் மரபு.

ஆனால் இந்த வழக்கங்களையும், மரபுகளை சீரழிப்பதை திட்டமிட்டு ஒரு சதிகாரக் கூட்டம் செய்து வருகிறது. அதற்கு பயன்படுவதுதான் நாடகக் காதல் திட்டம். இந்த நாடகக் காதல் தொடர்பான சம்பவங்கள் அண்மைக் காலமாக வெளிவரத் துவங்கியுள்ளன.
நெஞ்சைப் பதற வைக்கும் இன்னொருச் சம்பவம் பற்றித் தெரியவந்துள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.

விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் பெண்ணிற்கு நாடக காதல் கோஷ்டி குறி வைக்கிறது. அந்தப் பெண்ணை காதலிக்கும் ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்த இளைஞர் இந்த தேதியில் அந்தப் பெண்ணை கடத்தப் போவதாக ஒரு முன்னணிப் பத்திரிகையின் நிருபருக்கு தெரிவிக்கிறார். முடிந்தால் அந்த இன்ஸ்பெக்டரை தடுத்துப் பார்க்கச் சொல் என்று சவால் விடுகிறார்.

அந்த நிருபர் இதுபற்றி அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சொல்கிறார். ஆனால், “என் பெண் அப்படி யாரையும் காதலிக்க மாட்டார் என்று அந்த இன்ஸ்பெக்டர் அவரின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி விடுகிறார்.

ஆனால் நாடக காதல் கோஷ்டி அந்தப் பெண்ணை கடத்திச் செல்கிறது. பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன் பெண்ணை தேட ஆரம்பிக்கிறார். இதற்குள் பத்து நாட்கள் கடந்து விடுகிறது. ஆனால் அந்த படுபாதகர்கள் அந்தப் பெண்ணை சீரழித்திருந்தனர்.
காதல் நாடக ஹீரோவும் அவனது கூட்டாளிகளும் அந்தப் பெண்ணுடன் வல்லுறவு கொண்டு வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்திருந்தார்கள். விசாரணையில் அந்த நாடக காதல் ஹீரோ ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத நபர் என்று தெரிய வந்தது.
ஆனால், அந்த வாலிபருக்கு வட்டாட்சியராக பணிபுரியும் ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்த அதிகாரி இந்தத் திட்டத்திற்காக ரூ. 1 லட்ச ரூபாய் ஸ்பான்சர் செய்திருக்கிறார். ஆனால் இந்த ஹீரோவுக்கும் அந்த வட்டாட்சியருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அப்படியானால் இந்தத் திட்டத்திற்காக இவர்கள் எத்தனை பெரிய நெட்வொர்க்கை வைத்திருக்கிறார்கள் என்பது புரியும்.

இந்த விவகாரத்தை புகார் செய்தால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டப்பட்டார். மேலும் அவருக்கு பணமும் கொடுத்து விஷயத்தை இத்துடன் கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார். அந்தப் பெண்ணை வீடியோ எடுத்த படங்களும் ஒப்படைக்கப்பட்டன.

இந்த தகவல்கள் முழுவதையும் அறிந்த அந்த நிருபர், இந்த செய்தியை விரிவாக எழுதி, தான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்தில் கொடுத்தார். ஆனால் அந்த பத்திரிகை ஆசிரியர் இந்தச் செய்தியை பிரசுரிக்கவில்லை. இந்தச் சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. இனி அந்த பெண்ணும் அவரது குடும்பதினரும் எவ்விதமான மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள் என்று புரிந்துகொள்ளலாம்.

இந்தத் தகவல்களை அந்த நிருபர் ஒரு முகநூல் சந்திப்பில் தெரிவித்தார். இதுபோல வெட்கம், மானம், ரோஷத்திற்கு அஞ்சும் குடும்பங்கள் வெளியில் தெரியாமல் மறைக்கும் சம்பவங்கள் பலப்பல இருக்கலாம்.

நாடகக் காதலின் பின்னணி என்னவென்று பார்ப்போம்.

நாடகக் காதல் என்றால் என்ன?

தனியாக இருக்கும் பெண்ணை அணுகும் சில வாலிபர்களில் ஓரிரண்டு பேர் அந்தப் பெண்ணைக் கிண்டல் செய்வார்கள். ஆனால் அவர்களைச் சேர்ந்த ஒருவரே மற்றவர்களை அதட்டி அனுப்பி வைப்பார். அப்போது அந்தப் பெண்ணுக்கு அந்த வாலிபர் மீது ஒரு நல்லெண்ணம் ஏற்படும்.

இந்த நல்லெண்ணத்தை கழிவிரக்கமாக மாற்ற முயற்சிகள் செய்யப்படும். அந்த வாலிபர் பல்வேறு சந்தப்பங்களில் அந்தப் பெண்ணைச் சந்திப்பார். அப்போது தான் ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்று சொல்லி அந்தப் பெண்ணின் கழிவிரக்கத்தைப் பெறுவார். அதன் பின் தங்கள் வீட்டுக்கெல்லாம் வருவீர்களா, எங்கள் வீட்டில் சாப்பிடுவீர்களா என்று பேசி அவர்களின் மனதைக் கரைய வைப்பர்.

அப்படி அந்தப் பெண் செல்லத் துணியும்போது, அவர்கள் வீட்டில் சாப்பாடு போடப்படும். அதோடு அவருக்கு மயக்க மருந்தும் கலந்து கொடுக்கப்படும். பின்னர் அந்தப் பெண்ணை ஒரு அறையில் படுக்க வைத்து ஆடைகளைக் களைந்து விட்டு அந்த வாலிபர் அந்தப் பெண்ணுடன் வல்லுறவு கொள்வார். இது தனியாக படம் எடுக்கப்படும். அதன் பின்னர் அந்த வாலிபரின் கூட்டாளிகள் அந்தப் பெண்ணுடன் வல்லுறவு கொள்ள, அதுவும் தனியாக படம் பிடிக்கப்படும். இந்த வீடியோக்கள் பின்னர், அந்தப் பெண்ணை மிரட்ட இந்தப் படங்கள் பயன்படுத்தப்படும்.

அதன் பின் அந்தப் பெண்ணுக்கு ஆடை அணிவிக்கப்படும். மயக்கம் தெளிந்த பின் அந்தப் பெண்ணை ஏதாவது காரணத்தைச் சொல்லி சமாளிப்பார்கள். ஏதோ அவருக்கு மயக்கம் வந்து விட்டதாகவும், அவரை அந்த அறையில் தூங்க வைத்ததாகவும் சொல்வார்கள்.

அந்தப் பெண் தன்னுடன் வல்லுறவு கொள்ளப்பட்டது அறிந்ததும், தான் உணர்ச்சிவசப்பட்டு அப்படி நடந்துவிட்டதாகவும் அவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் அந்த ஹீரோ பேசுவார். ஒருவேளை அந்தப் பெண்ணுக்குத் தெரியாவிட்டால் தான் எடுத்து வைத்துள்ள வீடியோவை காட்டி, இவ்வாறு நடந்துவிட்டது என்று சொல்லி பின்னர் காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்வதாகவும் சொல்லிச் சமாளிப்பார்.

அதன் பின் ஏதாவது சூழலில் அந்தப் பெண் மேற்படி இழுக்கை மறந்து தன் தாய் தந்தையரின் பேச்சின்படி நடக்க ஆரம்பித்தால், தனது கூட்டாளிகள் வல்லுறவு கொண்ட வீடியோவைக் காட்டி மிரட்டுவார்கள். தங்களுக்கு ஒத்துழைக்கா விட்டால் அது வெளியிடப்படும் என்று சொல்லி மிரட்டுவார்கள்.

இதன் பின்னணி என்ன?

கலப்புத் திருமண பிரச்சாரத்தின் வளர்ச்சிதான் நாடகக் காதல் பிரச்சாரம். கலப்புத் திருமணத்தின் மூலம் கருப்பை சமநிலையை அடைய பிரச்சாரம் செய்யும் திராவிட கோஷ்டிகளின் தீவிரவாத பிரச்சார குழுதான் இந்த நாடகக் காதல் பிரச்சாரத்தை முன்னெடுப்பது. இவர்கள் பெரிய நெட்வொர்க்கை ஏற்படுத்தி வைத்துள்ளனர். இவர்கள் இளைஞர்களுக்கு எப்படி காதலிப்பது (எப்படி பெண்களை ஏமாற்றுவது) எப்படி நடந்துகொள்வது என்று பயிற்சி அளித்து நிதியுதவியும் செய்கிறார்கள்.

இவர்களின் நோக்கம் ஆதிக்க சாதியினரின் பெண்களை குறிவைத்து காதலிப்பதுதான். இவர்களின் நோக்கம் அந்தப் பெண்களை காதலித்து குடும்பம் நடத்துவதல்ல, அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதே. அதேபோல இவர்கள் பொதுத் தளங்களில் போராடும் இளைஞகள் பட்டியல் சாதி பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதும் இவர்களின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்காக தீவிரமாக தமிழுணர்வுடன் செயல்படும் இளைஞர்களை குறிவைத்து மூளைச் சலவை செய்தும் வருகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு திராவிட இயக்கத்தின் முக்கியத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஒரு தேவர் இளைஞரை மேற்படி தலைவருடன் தமிழகத்திலிருந்து சென்றிருந்த ஒருவர் மூளைச் சலவை செய்ய முயன்றார். அந்த இளைஞர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்று நினைத்துக் கொண்டு, உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டுவிட்டு பின்னர் ஆதிக்க சாதிப் பெண்களை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

பார்ப்பனர்தான் நம்மை எல்லாம் அடிமைப்படுத்தினார்கள் என்றால் நாம் பார்ப்பனப் பெண்களைத்தானே திருமணம் செய்ய வேண்டும், ஆதிக்க சாதிப் பெண்களை ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்று அந்த இளைஞர் திருப்பிக் கேள்வி கேட்டார். இவர்கள்தான் பார்ப்பனர்களுக்கு உதவியவர்கள் என்று பிரசாரகர் பதில் சொல்லி இருக்கிறார். ஆனால் அந்த இளைஞரின் மொபைலில் உள்ள தேவர் படத்தை பார்த்ததும் அவர் அங்கிருந்து மாயமாகி விட்டார்.

இந்த நாடகக் காதல் திட்டத்தை செயல்படுத்துபவர்கள் முக்கியமாக கூறும் விஷயம் என்னவென்றால் ஆதிக்க சாதியினர் தங்கள் பெண்களை பெண்டாண்டார்கள், பாலியல் அடிமையாக வைத்திருந்தனர், அதற்காக நாம் அவர்களது பெண்களை பெண்டாண்டு பழிவாங்க வேண்டும் என்று பட்டியல்சாதி இளைஞர்களை மூளைச் சலவை செய்வதுதான்

மேலும் நிதி திரட்டி அவர்களின் செலவுகளுக்குப் பணம் கொடுக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் பலன்கள் ஆங்காங்கே தலைதூக்க ஆரம்பித்து விட்டன. இவ்வாறு தங்களை சமூகச் சீர்திருத்தவாதிகள் என்று கூறிக்கொள்ளும் ஆசாமிகள் தமிழ்ச் சமுதாயத்தை சீரழிக்க ஆரம்பித்துள்ளனர். சினிமா ஏற்றும் காதல் வெறி இளைஞர்களின் உணர்வைத் தூண்டுவதாகவும் இந்த சாதிகார கும்பலின் திட்டத்திற்கு உதவுவதாகவும் உள்ளது. இதற்கு அரசுப் பணிகளில் பெரும்பாலான பட்டியல்சாதி அதிகாரிகள் உதவுகின்றனர்.

ஏற்கனவே, பட்டியல்சாதியினர் வன்கொடுமைச் சட்டத்தை பழிவாங்க பயன்படுத்தி வருவதால் ஆத்திரமடைந்துள்ள ஆதிக்க சாதியினர் காதல் நாடகத்தால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறார்கள். இது பெரும் சமூக மோதல்கள் மற்றும் சீரழிவுக்கே வழிவகுக்கும்.

பட்டியல்சாதியினருக்கும் சிறுபான்மையினருக்கும் ஆதரவாக செயல்படுவதுதான் பத்திரிகை தர்மம் என்ற மயக்கத்தில் உள்ள பத்திரிகைகள் இதுபோன்ற பிரச்சனைகளை வெளிப்படுத்துவதில்லை.


வாழ்க ஜனநாயகம்.

Sunday, December 29, 2013

தேவர் போற்றி



தேவரெனும்பெரு மனிதர் இந்த நாட்டின்
  தேசீயம் தெய்வீகம் இரண்டும் காக்க
காவலெனக் கடவுளரே அனுப்பி வைத்த
  கண்ணியத்தின் பேரூருவம் - ஏழைகளை
வாழ வைத்த வள்ளலவர் - முருகன் தன்னை
  வழி பட்டுப் புகழேற்ற ஞானச் செம்மல்
வாழையடி வாழையென அவரைப் போற்றி
  வணங்கி நிற்றல் தமிழருக்குப் பெருமையாகும்


மண வாழ்க்கை ஏற்றாரா இல்லை இல்லை
  மக்களுக்காய் நாட்டிற்காய் வாழ்ந்து நின்றார்
பிணம் கூட உயிர் கொண்டு எழுந்து நிற்கும்
  பேச்சாற்றல் பேராற்றல் அவரின் ஆற்றல்
கணம் கூட தனைப் பற்றிச் சிந்திக்காமல்
  கர்ஜனைகள் புரிந்து நின்றார் நாட்டிற்காக
நிணம் தசை நார் எலும்பெல்லாம் தேவர் பிரான்
  நினைவாக போற்றி நின்று என்றும் வெல்வோம்

 
உண்மையதே சொத்தாகக் கொண்டிருந்தார்
  உயர் குணங்கள் கொண்டிருந்தார் - அச்சமெனும்
புன்மையது அவரிடத்தில் என்றும் இல்லை
  புனிதர் எங்கள் தேவர் மகன் நேர்மை எல்லை
கண்ணினிய தமிழினத்தின் உண்மை நெறி
  கருத்தாக்கி மேடையிலே பொழிந்த மேகம்
எண்ணி நிற்போம் பசும்பொன்னாம் தேவர் தம்மை
  என்றென்றும் தமிழினத்தார் வெற்றி கொள்ள



வேட்பு மனுத் தாக்கல் உடன் முடிந்து விடும்
  வெற்றியெனும் செய்தி அன்றே உறுதி படும்
போர்ப் பரணி தேவர் பிரான் போட்டியிட்டால்
  போட்டியிடும் தொகுதி யெல்லாம் அவர்க்கே சொந்தம்
காப்பு என்றும் தேவர் பிரான் தமிழருக்கு
  கண்ணியமாய் வாழ்ந்திருந்த இனியருக்கு
ஆர்ப்பரித்துத் தேவர் பிரான் போற்றி நிற்போம்
  அவர் வழியில் தேசத்தைக் காத்து நிற்போம்


தேவர் இல்லா நாட்டில் இன்று எவரெவரோ
  தெய்வம் இல்லை என்று சொல்லி ஆடுகின்றார்
காவலுக்குத் தேவர் பிரான் இல்லையென்று
  கண் கலங்கி நிற்கின்றார் நல்லோரெல்லாம்
சேவற் கொடி வேலவனைத் தொழுது நின்ற
  செந்தமிழின் தேவர் பிரான் தனை வணங்கி
ஆவலுடன் தேசீயம் தெய்வீகத்தை
  அனைவருமே காத்து நிற்போம் தேவர் போற்றி


  நெல்லைக்கண்ணன்

Friday, December 27, 2013

நாடக காதல், பெண்களே உஷார், உஷார்.

தமிழ்க் குலப் பெண்களே, 

சமுதாயத்தைச் சீரழிக்கும் நோக்கத்தோடு ஒரு கூட்டம் அலைகிறது. இந்தக் கூட்டம்தான் நாடகக் காதலை நியாயப்படுத்திப் பேசுகிறது. 

நாடக காதல் என்றால் என்ன? நான்கு-ஐந்து வாலிபர்கள் ஒன்று சேர்ந்து வருவார்கள். அதில் சிலர் ஒரு பெண்ணை கிண்டல் செய்வார்கள். ஒருவர் அவர்களை கண்டித்து விரட்டுவார்.

பின்னர் அவர்களும் அந்த ஹீரோவின் பேச்சைக் கேட்டுப் போய்விடுவார்கள். அப்போது அந்தப் பெண்ணுக்கு அந்த ஹீரோ மீது ஒரு நல்ல எண்ணம் ஏற்படும்.

அது பேச்சாக மாறும். பின்னர் நீங்கள் எங்கள் வீட்டுக்கு வருவீர்களா? எங்களோடு பேசுவீர்களா என்று கழிவிரக்கத்தோடு பேசுவார்கள். ஏற்கனவே காதல் நல்லது என்ற சினிமாக்காரர்களின் வியாபாரத்தை நம்பும் பெண்கள் இதையும் உண்மைதான் என்று நம்பி அந்தப் பெண் அவருக்கு மனதில் ஒரு இடம் கொடுப்பார்.

பின்னர் இது காதலாக மாற்றப்படும். பின்னர் ஒருநாள் வீட்டிற்கோ அல்லது ஏதாவது ஒரு இடத்திற்கோ அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து அந்தப் பெண்ணை அந்த ஹீரோ வல்லுறவு கொள்வார். இது தனியாக படம் பிடிக்கப்படும்.

பின்னர் பலரும் அந்தப் பெண்ணுடன் வல்லுறவு கொள்வார்கள். அதை தனியாக வீடியோவில் படம் எடுத்துக் கொள்வார்கள்.


பின்னர் அந்தப் பெண் சுய உணர்வு பெற்றவுடன் ஹீரோ தான் அவருடன் உறவு கொண்டதை மட்டும் காட்டி அவரை மேலும் சிக்க வைக்க முயற்சிப்பார்.

ஏதாவது ஒரு சூழலில் அந்தப் பெண் அவரை வெறுக்க ஆரம்பித்தால் மற்றவர்கள் அவருடன் உறவு கொண்டதைக் காட்டி மிரட்டுவார். இதுதான் நாடகக் காதல். எனவே தமிழ்க்குலப் பெண்களே இந்தக் கயவர்களிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.

Wednesday, December 25, 2013

தி இந்துவின் தந்திரங்கள்


இந்து பத்திரிகை தமிழர் விரோதமான பத்திரிகை என்று இன்று தமிழர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்.

ஆனால் வெள்ளையர் காலத்திலேயே இந்த பத்திரிகை ஒரு சில தந்திரச் செயல்களைச் செய்துள்ளது. அதை ஒரு பிரபல வழக்கறிஞர் வெளிப்படையாகவும் சொல்லி இருக்கிறார். ஆனால் தமிழர் மட்டும் வழக்கம்போது அதை கண்டுகொள்ளவில்லை.

அது என்னவென்று பார்ப்போமா….

ஜித்து கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். இவரை ஜேகே என்றும் சுருக்கமாக அழைப்பர். இந்தியாவில் பிறந்து வெளிநாடுகளில் பெயர் பெற்ற ஆன்மீகவாதிகளில் இவரும் ஒருவர். ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டிருப்போர் இவரது பேச்சு, எழுத்துக்களை கேட்காமல், படிக்காமல் இருக்க முடியாது.

கிருஷ்ணமூர்த்தி சிறுவனாக இருக்கும்போது அவரது தந்தை நாராயணய்யாவால் (சித்தூர் பகுதியைச் சேர்ந்த பிராமணர்) அவரை பராமரிக்க முடியாமல் இருந்தது. அவருக்கு அவரது தந்தையால் சாப்பாடு கூட போட முடியவில்லை என்பதுதான் உண்மை.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த தியோசஃபிக்கல் சொசைட்டியைச் சேர்ந்த அன்னி பெசன்ட் அம்மையார் போன்றோர் கிருஷ்ணமூர்த்தியிடம் ஒரு விசேஷ சக்தி இருப்பதை உணர்ந்து கொண்டனர். அவர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் நித்யா ஆகிய இருவரையும் தத்து எடுத்து லண்டன் அழைத்துச் சென்று அவர்களுக்கு விசேஷ பயிற்சிகளை கொடுக்க ஆரம்பித்தனர். அவருக்கு லீட்பீட்டர் என்பர் இந்தப் பயிற்சிகளைக் கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் லீட்பீட்டர் சிறுவர்களான கிருஷ்ணமூர்த்தி, நித்யா ஆகியோருக்கு தவறான வழியில் பயிற்சி அளிப்பதாக சர்ச்சை எழுந்தது. அப்போது நாராயணய்யா தனது மகன்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி சென்னை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் அன்னிபெஸன்ட்க்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். 1910-களில் தொடரப்பட்ட இந்த வழக்கு பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் அதன் பின் அப்போதைய உச்ச நீதிமன்றமான லண்டனில் இருந்த பிரிவி கவுன்சிலுக்கும் மாற்றப்பட்டது.

அன்னிபெஸன்ட் அம்மையார் தனது சாதுர்யமான வாதங்களால் வழக்கில் வெற்றி பெற்றார். இந்த வழக்கில் அன்னிக்கு எதிராக வாதாடியவர் புகழ்பெற்ற வழக்கறிஞரான ராமசாமி ஐயர். அன்னி சட்டம் படிக்காதவர் ஆவார். ஆனால் அவர் வழக்கில் வாதாடிய விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அவருக்கு எதிராக வாதாடிய ராமசாமி ஐயரே வழக்கு முடிந்த பின்னர் அன்னியின் அமைப்பில் இணைந்து செயல்பட ஆரம்பித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

பேராசிரியர் நெதர்காட் என்பவர் அன்னியின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அதில் அவர் இந்த வழக்கு பற்றி கூறியுள்ள தகவல்,

“நாராயணய்யா, தி இந்து டெய்லி, ராமசாமி ஐயர் ஆகியோரிடையே ஒரு கூட்டணி இருக்கும் என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அவர்களின் கூட்டணி ஒரு சர்ச்சைக்குரிய ஒன்றாகவே உள்ளது. வழக்கு விசாரணை முழுவதுமே அவர்கள் தாங்களை  அப்பாவிகள் என்று கூறிக்கொண்டனர். ஆனால் 1956-ம் ஆண்டு நான் அவரிடம் பேசியபோது அந்த வழக்குக்காக தன்னை வாதாட அமர்த்தியது தி இந்து பத்திரிகைதான் என்று கூறினார். இந்த பத்திரிகைக்காக இவர் ஏற்கனவே சில சின்னஞ்சிறிய வழக்குகளையும் நடத்தியுள்ளார். பரம ஏழையான நாராயணய்யாவால் எவ்வாறு இந்த நீண்ட வழக்குக்கு பணம் கொடுத்திருக்க முடியும் என்பது யாருக்குமே எழக்கூடிய சந்தேகம்தான். ….. காட்டுக்குள் ஒளிந்திருக்கும் இந்தியர் யாராவது அவருக்கு உதவியிருப்பாரா, என்ன?” (அன்னி, பேராசிரியர் நெதர்காட், பக்கம் 187 மற்றும் 190)

இந்த விஷயத்தை மதர் பெஸன்ட் அண்ட் மகாத்மா காந்தி புத்தகத்தை எழுதிய ஐ.எம். முத்தண்ணா தனது புத்தகத்தில் 98-வது பக்கத்தில் குறிப்பிடுகிறார். இந்துவின் தந்திரங்கள் அப்போதே ஆரம்பித்துவிட்டன. இந்துவின் இந்தச் செயல் ஏன் என்று ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.



Monday, December 9, 2013

நாங்கள் யாருக்கு எதிரி?


நண்பர்களே, சொந்தங்களே,

அவ்வப்போது நான் போடும் தகவல்களைப் பார்த்து பலரும் குழம்பிவிடுகிறார்கள்.

1. பட்டியல் சாதியினரின் போலித்தனத்தைப் பற்றி தகவல் போட்டால், நான் பட்டியல் சாதியினருக்கு எதிரானவன் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

2. இஸ்லாமியரின் போலித்தனத்தைப் பற்றி தகவல் போட்டால், நான் இஸ்லாத்திற்கு எதிரானவன் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

3. நாத்திக பகுத்தறிவாளர்களின் போலித்தனத்தைப் பற்றி தகவல் போட்டால், நான் நாத்திக பகுத்தறிவாளர்களுக்கு எதிரானவன் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.


அவர்களுக்காகத்தான் இந்த விளக்கம்.

1. பட்டியல் சாதியினர் -
பட்டியல்சாதியினர் தங்கள் அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். அல்லது அழித்து விடலாம். ஆனால் இவர்கள், மற்றவர்கள் தங்கள் அடையாளங்களை அழித்துவிட வேண்டும் என்று சொல்வதுதான் ஏற்கத் தக்கதல்ல.

இதில் என்னச் சிக்கல் என்றால் மற்றவர்கள் அனைவரும் தங்கள் அடையாளத்தை இழந்து நிற்கும்போது பட்டியல்சாதியினர் மட்டும் அடையாளத்துடன் இருப்பர். இது அவர்கள் ஒற்றுமை, வலிமை, ஆதிக்கம் பெற்றவர்களாகவும் மற்றவர்கள் தங்கள் ஒற்றுமையை, வலிமையை, ஆதிக்கத்தை இழக்கச் செய்வதாகவும் அமையும்.

எனவே இது சமூக விரோத நிலை ஆகும். அதனால்தான் நாங்கள் அடையாள ஒழிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். பட்டியல்சாதியினருக்கு அல்ல.

பட்டியல்சாதியினருக்கு அரசாங்கம் சலுகை கொடுப்பதில் தவறில்லை. ஆனால் இந்தச் சலுகைக்கான வரையறை என்ன? இந்தச் சலுகை எவ்வளவு காலம் கொடுக்கப்பட வேண்டும்? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. இந்த சலுகைகளுக்கான வரையறை இல்லாத காரணத்தால் மேலும் மேலும் பல்வேறு சலுகைகள் கோரப்பட்டு வருகின்றன. அதேபோல இந்தச் சலுகைகளுக்கு கால வரையறையும் இல்லை.

இதனால் என்ன பிரச்சனை ஏற்படும் என்றால், சலுகை பெறுவோர் வெறும் சலுகை காரணமாகவே சாதாரண மக்களை விட உயர்ந்த நிலையை அடைய வாய்ப்புள்ளது. இதன் மூலம் சலுகையே ஒரு சமநிலையற்ற நிலைக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது. சலுகைகளுக்கு காலவரையறை இல்லை என்பதால், ஒரு காலகட்டத்தில் இதுவும் சலுகை பெறாதோரை தாழ்ந்த நிலைக்குத் தள்ளும்.

தாங்கள் சலுகை மூலம் மட்டுமே சமநிலையை, முன்னேற்றம் அடைய முடியும்,  ஆதிக்கசாதியினரின் பெண்களை மணப்பதன் மூலம் மட்டுமே சமநிலை அடைய முடியும் என்பது போன்ற கற்பனையான, நடைமுறைக்கொவ்வாத கருத்துக்களை கொண்டிருக்கின்றனர். இது மேலும் அவர்களை ஆதிக்க சாதியினரிடமிருந்து பிரித்து வைக்கவே செய்யும். பெண்களை திருமணம் செய்து சமநிலை அடைவது என்பது வரதட்சணை வாங்குவதை விட கேவலமானதாகும்.  

நிலங்களை பிரித்துக் கொடுத்தால் தாங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமடைந்து விடுவோம் என்று சொல்கிறார்கள். இதுவும் ஏற்க  இயலாத கருத்தே. அரசாங்கம் கொடுக்கும் இலவச வீடுகளையே விற்பனை செய்து விடும் இவர்கள் நிலங்களை மட்டும் எப்படி வைத்திருப்பார்கள்?

பட்டியல்சாதியினருக்காக பேசுகிறேன் என்று பேசும் பிரதிநிதிகள்தான் இதுபோன்ற கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். எனவே அப்பாவி பட்டியல்சாதியினருக்கும் இவர்களுக்கும் தொடர்பில்லை. நமக்கும் அவர்களுடன் எந்தப் பிரச்சனையுமில்லை.

2. இஸ்லாமியர் -

இஸ்லாமியரின் பிரதிநியாக காட்டிக் கொள்பவர்கள், இந்துவாக, சாதிகளில் இருப்பதே தவறு என்று கருதுகின்றனர். இந்து மதம் சாதிகளை ஊக்குவித்ததாகவும், சாதிகளில் இருப்போர் சாதிக் கொடுமைகள் செய்வதாகவும் கூறுகின்றனர்.

ஆனால் இவர்கள் இஸ்லாம் மதத்தில் இருக்கும் பிரிவுகளை இவர்கள் ஏற்கத் தயாராக இருப்பதில்லை. சாதிக் கொடுமை பற்றி பேசும் இவர்கள் இஸ்லாமிய பிரிவினர் ஒரு பிரிவினர் மீது மற்ற பிரிவினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதைக் கண்டுகொள்வதில்லை.

தங்கள் மதம் மட்டுமே சிறந்த மதம் என்ற முன்முடிவைக் கொண்ட இவர்கள் மற்ற மதங்களை கொள்கையளவில் கூட ஏற்கத் தயாராக இல்லை.

இஸ்லாம் சமத்துவத்தை அளிப்பதாக கூறும் இவர்கள் மற்ற மதத்தினரை சமமாக நடத்தத் தயாராக இருப்பதில்லை. இஸ்லாமியராக இருப்பதில் நமக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. அவர்களின் மதத்தைக் கூட நாம் தடுக்கவோ அழிக்கவோ விரும்பவில்லை. ஆனால் இந்துக்களாக இருப்பதே இவர்களுக்கு பிரச்சனை என்கிறார்கள்.

இந்து மதத்தில் உள்ள குறைபாடுகளை தங்கள் மதப் பிரச்சாரத்துக்காக பயன்படுத்திக் கொள்ள இவர்கள் விரும்புகிறார்கள். இந்து மதத்தின் மதம், அரசியல் என எல்லா கூறுகளையும் பேசும் இவர்கள் மற்ற நாடுகளுடன் ஒப்பிடத் தயாராக இல்லை. குறிப்பாக இஸ்லாம் மதத்தின் பெயரால் பிரிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் பகுதிகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் பற்றி எதையும் பேசத் தயாராக இல்லை என்பதுதான் இவர்களின் போலித் தனத்தின் உச்சம்.

ஆனால், சாதாரண இஸ்லாமியர் மற்ற இந்துக்களோடு கலந்து சாதாரண தமிழர்களாகவே வாழ்ந்து வருகிறோம். அவர்களின் பிரதிநிதிகளாக தங்களைக் காட்டிக்கொள்ளும் இஸ்லாமியரின் போலித்தனத்தையே நாம் கண்டிக்கிறோம்.

3. நாத்திக பகுத்தறிவாளர்கள் -
உலகில் எந்த மதமும் ஏற்காத நாத்திகத்தை ஏற்றிருப்பது இந்து மதம் மட்டுமே. இந்து மதம் அத்தனை சுதந்திரமான மதம்.

ஆனால் தங்களை மட்டுமே பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்ளும் நாத்திகர்கள், இந்து மதத்தின் கடவுள் நம்பிக்கையை மட்டுமே கேலி கிண்டல் செய்வது வினோதமானது.

நாத்திகர்கள் தங்கள் கருத்தில் இருப்பதில் நமக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்களின் ஒரே குறிக்கோள் இந்து மதத்தை மட்டுமே எதிர்ப்பது என்பதுதான் நமக்கு அவர்களின் நிலை மீது ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது. இந்து மதத்தையும், சாதிகளையும் ஒழிப்போம் என்று கூறும் இவர்கள் மற்ற மதங்களையும் மதப் பிரிவுகளையும் ஒழிக்கத் தயாராக இருப்பதில்லை.

மேலும் இவர்கள் தீவிர இறை நம்பிக்கையாளர்களான இஸ்லாமியர், கிறிஸ்தவரிடம் வைத்திருக்கும் கூட்டு, மேலும் ஐயப்பாட்டை அதிகரிப்பதாகவே உள்ளது. எனவே நாத்திகத்திற்கு நாம் எதிரியல்ல. ஆனால் நாத்திகம் என்ற பெயரில் காட்டப்படும் போலித்தனத்திற்கு நாம் நிச்சயமான எதிரிகளாக இருப்போம்.

Sunday, December 8, 2013

பாஜகவுக்கு எனது ஆலோசனை..



டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆட்சியில் அமர வைத்து எதிர்க்கட்சி வரிசையில் அமரச் செய்ய வேண்டும். 

இது ஆம் ஆம்தி கட்சியின் திறமையை பரிசோதனை செய்வதற்கும், மக்களின் தீர்ப்பை தாங்கள் ஏற்றுக் கொண்டதை மக்களுக்கு காட்டவும் இது உதவும். 

அதேவேளையில் அவர்கள் தவறு செய்யும்போது கண்டிக்கவும் வாய்ப்புள்ளது. 

அல்லது

கேஜ்ரிவாலுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்து, அமைச்சரவையிலும் அவரது கட்சியினருக்கு பதவிகள் கொடுத்து ஆட்சியை பகிர்ந்துகொள்ளலாம். இதுவும் மக்களின் தீர்ப்பை ஏற்றதாகவே பொருள் தரும். 

அதேவேளையில் கொள்கைகளை இருதரப்பினரும் விட்டு கொடுத்து அல்லது பாதிக்கப்படாமல் ஒப்பந்தம் செய்துகொண்டு இதனைச் செய்ய வேண்டும்.

Friday, December 6, 2013

பழிக்குப் பழி தீர்வாகுமா?


நேற்று மதுரையில் தேவர் குருபூஜையில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் 7 பேர் சரணடைந்துள்ளனர்.

இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்பது தெரிந்ததே. இந்தச் சம்பவத்தை தேவர் சமுதாயத்தினர் எவ்வாறு பார்க்கிறார்கள், பார்க்க வேண்டும்? இதனால் என்ன பலன் கிடைக்கும் என்பதே இப்போது நமக்கு முன்னேயுள்ள கேள்வி.

ஏற்கனவே முக்கிய நீரோட்ட ஊடகங்கள் தேவர் சமுதாயத்தை வன்முறைச் சமுதாயமாகவே காட்டி வருகின்றன. இவர்களுக்கு இது மேலும் வலுச் சேர்க்கும். 2012 குருபூஜையின்போது பெட்ரோல் குண்டு வீசிய செய்தியை விரிவாக பேசாத இந்த ஊடகங்கள் இந்தச் சம்பவத்தை விலவாரியாகப் பேசி தேவர் சமுதாயமே ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் எதிரி என்று காட்ட முற்படலாம்.

சுப. வீரபாண்டியன், மருத்துவர் கிருஷ்ணசாமி போன்றோர் இதற்கு எதிர்விளைவு ஏற்படும் என்று சொல்லலாம். உண்மையும் அதுவே. ஏனெனில் இவர்களைப் போன்றோரின் விருப்பமும் அதுவே.

நாட்டில் நடைபெறும் திராவிட அரசியலால் இனக்குழுக்கள் தங்கள் அரசியலை இழந்து நிற்கின்றன. அரசியல் அதிகாரத்தை பெற முடியாதவர்கள் இனக்குழு உணர்வை தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். திராவிட அரசியல்வாதிகள் இனக்குழுக்களை மோதவிட்டு அரசியல் செய்து வருகிறார்கள்.

எனவே முதலில் முக்குலத்தோர் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்ததாக, பட்டியல் சாதியினர் - முக்குலத்தோர் எதிரிகள் என்பதே ஒரு கட்டுக்கதை, பிரச்சாரம் என்பதை தேவர்கள் உணர வேண்டும்.

காங்கிரஸ் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட இந்த பொய்ப் பிரச்சாரம் 1990களில் பட்டியல் சாதியினரால் முன்னெடுக்கப்பட்டது. இன்று அதையே உண்மை என்று மாற்று சமுதாயத்தினரும் முற்போக்குவாதிகளும் நம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பொய்ப் பிரச்சாரம் என்பதை முக்குலத்தோர் தாங்களும் புரிந்துகொண்டு எல்லாருக்கும் உணர்த்த வேண்டும். முக்குலத்தோரிடம் வலிமையான ஊடகம் இல்லாததது இந்த பணியைத் தாமதப்படுத்தவே செய்யும்.

அதோடு, தற்போது நாம் மன்னராட்சி முறையில் இல்லை. எனவே நேருக்கு நேராக மோதி யார் பலமுள்ளவன் என்பதை நிரூபிக்க முடியாது. குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்காக சட்டத்தைக் கையில் எடுக்கத் தேவையில்லை, சட்டத்தின் உதவியை நாடலாம். அரசாங்கத்தின் உதவியை நாடலாம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் ஜனநாயக முறைப்படியே தண்டிக்கப்பட வேண்டும்.

அதேபோல, அதிகாரத்தை கைப்பற்றவும் ஜனநாயக முறையையே பின்பற்ற வேண்டும். அதுவே தற்கால அரசியல் - சமூக நாகரீகமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு சமூகமும் மாற்று சமுதாயங்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டு ஜனநாயக ரீதியிலேயே அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்.

அதேபோல ஒவ்வொரு சமுதாயமும் தங்கள் சமூகத்தில் உள்ள தீய சக்திகளை ஒதுக்க வேண்டும். அதுவே சமூகங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த உதவும். அவ்வாறு செய்வதன் மூலமே சமுதாயத்தின் பேரில் நடத்தப்படும் மோதல்களுக்கு முடிவு கட்ட முடியும். அரசியல் உரிமை என்பது எல்லாச் சமுதாயத்திற்கும் தேவையானது. அதனை முறையாக சரியாக பகிர்ந்துகொள்ள வேண்டும். அதற்கு ஜனநாயக முறைகளே சிறந்தவை.

எந்தவொரு குற்றச் செயலையும் ஜனநாயக முறைப்படிதான் விசாரிக்க வேண்டும். தண்டனை அளிக்க வேண்டும். அதை விட்டு பழிக்குப் பழி வாங்குதல் என்பது முடிவில்லாத தொடர்கதையாக மாறலாம். எனவே முக்குலத்தோர் தாங்கள் வன்முறை சமுதாயம் கிடையாது, எல்லா சமூகத்தினருடனும் சகோதரத்துவத்தை பாராட்டும் பக்குவமான சமுதாயம் என்பதை நிரூபிக்க வேண்டும்.  அதற்கு அமைதி வழிகளை, ஜனநாயக வழிகளை கைக்கொள்ள வேண்டும்.

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...