மதுரையை காத்த தேவர்கள்
--------------------------------------------
* கிபி 1650 ல் மதுரையை திருமலை நாயக்கர் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.
--------------------------------------------
* கிபி 1650 ல் மதுரையை திருமலை நாயக்கர் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.
* தென்னகத்தில் அரசியல் குழப்பங்கள் நிலவிய அந்த சமயத்தில் கோல்கொண்டா சுல்தானியர்கள், தமிழகத்தில் படை எடுத்து, வேலூர் மற்றும் செஞ்சியை கைப்பற்றினர்.
* அடுத்ததாக தஞ்சையை தாக்கினர், தஞ்சை நாயக்கர் சுல்தானிடம் சரணடைந்தார்.
* கண்ணில் படும் இடமெல்லாம் சூரையாடப்பட்டன.
* அடுத்ததாக தஞ்சையை தாக்கினர், தஞ்சை நாயக்கர் சுல்தானிடம் சரணடைந்தார்.
* கண்ணில் படும் இடமெல்லாம் சூரையாடப்பட்டன.
திருமலை நாயக்கரின் போர் ஒப்பந்தம்
-----------------------------------------------------------
* சுல்தானியர்களை கண்டு அஞ்சி தஞ்சை நாயக்கர் சரணடைந்த போதும், திருமலை நாயக்கர் முகமதியரை எதிர்க்க துணிந்தார்.
-----------------------------------------------------------
* சுல்தானியர்களை கண்டு அஞ்சி தஞ்சை நாயக்கர் சரணடைந்த போதும், திருமலை நாயக்கர் முகமதியரை எதிர்க்க துணிந்தார்.
* பீஜபூர் சுல்தான்களிடம் போர் ஓப்பந்தம் செய்த திருமலை நாயக்கர் , கொல்கண்டா சுல்தான்களை ஒடுக்க 17000 போர் வீரர்களை அளித்து, 30000 போர் வீரர்களுடன் நாயக்கரும் போரிட்டு, செஞ்சியை மீட்டனர்!
இனம் இனத்தோடு சேர்ந்தது
--------------------------------------------
* செஞ்சிக்கோட்டையை கைப்பற்றிய பின் பீஜபூர் சுல்தன்கள், கொல்கண்டா சுல்தான்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு,அவ்விருவரும் ஒர் அணியாயினர்
--------------------------------------------
* செஞ்சிக்கோட்டையை கைப்பற்றிய பின் பீஜபூர் சுல்தன்கள், கொல்கண்டா சுல்தான்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு,அவ்விருவரும் ஒர் அணியாயினர்
* சுல்தானியர்கள் செஞ்சியை வசப்படுத்தினர்
மதுரையை சூரையாடிய சுல்தான்கள்
----------------------------------------------------------
* எதிர்பாராத ஆபத்தை உணர்ந்த திருமலை நாயக்கர் செய்வதறியாது திகைத்தார்
----------------------------------------------------------
* எதிர்பாராத ஆபத்தை உணர்ந்த திருமலை நாயக்கர் செய்வதறியாது திகைத்தார்
* சுல்தானியர்கள் தஞ்சையை கைப்பற்றியபின், மதுரையை சூரையாடத் தொடங்கினர்
தன்னரசு கள்ளர்கள்
-------------------------------
* திருமலை நாயக்கர் தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் மதுரை கள்ளர்களிடம் வரி செலுத்த நிர்பந்தம் செய்து வந்தார்.
-------------------------------
* திருமலை நாயக்கர் தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் மதுரை கள்ளர்களிடம் வரி செலுத்த நிர்பந்தம் செய்து வந்தார்.
* கள்ளர் நாடுகளை பாளையமாக மாற்ற முயற்சி செய்தார்.
* ஆனால் கள்ளர் நாடுகள் apos;வானம் பொழிகிறது பூமி விளைகிறது, உனக்கேன் வரி தர வேண்டும் என வரி கட்ட மறுத்து தன்னரசு நாடுகளாக திகழ்ந்தனர்.
* கள்ளர்களை அடக்க நடந்த முயற்சிகள் தோல்வியை தழுவிய பின்,அவர்களை நட்பு நாடுகளாக மாற்றிக்கொண்டார் திருமலை மன்னன்.
சுல்தான்களிடம் இருந்து மதுரையை காப்பாற்றிய தேவர்கள்
----------------------------------------------------------------------------------------------
*இந்த இக்கட்டான நிலையில் மதுரை கள்ளர்களின் உதவியை திருமலை நாயக்கர் நாடினார்.
----------------------------------------------------------------------------------------------
*இந்த இக்கட்டான நிலையில் மதுரை கள்ளர்களின் உதவியை திருமலை நாயக்கர் நாடினார்.
* கள்ளர்களின் உதவியோடு சுல்தானியர்கள், செஞ்சி வரை விரட்டப்பட்டனர்.
* இந்த நிகழ்ச்சிகளை விவரிக்கும் ஓலைச்சுவடிகள் M taylor என்பவரால் தொகுப்பட்டுள்ளது.
* அதிலுள்ள வரிகள்"Tirumala nayakar by the assistance of collories( kallars), routed and expelled the muhammadans who returned discomfited to gingi"
( History of nayaks of madura-p-130)
(Manuscripts collection - m taylor)
( jesuit letters - madura)
(Manuscripts collection - m taylor)
( jesuit letters - madura)
தொகுப்பு- சியாம் சுந்தர் சம்பட்டியார்