பிரஞ்சு படைகள் பாண்டிச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு படையெடுத்து வந்த போது, அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது விசங்கி நாட்டு திருச்சி கள்ளர்கள்.
பிரஞ்சு படையை தமிழகத்தை விரட்டிய பங்கில் அதிகம் போற்றக்கூடியதும் கூட, அப்படிப்பட்ட கள்ளர் பற்று, பிரஞ்சு படைகளை தாக்கி அவர்களிடம் இருந்து மீட்ட பொருட்களின் மதிப்பு
2,00,000 பிரஞ்சு பணம்.
ஆனால் இதனை பிரஞ்சு அரசு, கவர்ந்ததாக கூறியுள்ளது. அவர்கள் செய்தால் படையெடுப்பு, அதை எதிர்கொண்டு போர் செய்த மன்னின் மைந்தர்கள் கொள்ளையர்கள்........
நன்றி
Dairy of ananda ranga Pillai
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு