வெள்ளியங்குன்றம் பாளையம் விஸ்வநாத நாயக்க மன்னர் தமிழ்நாட்டை பல பாளையங்களாக பிரித்த போதே உருவான பழமையான பாளையம்.
இப்பாளையத்தை கன்னடம் பேசுகின்ற அனுப்ப கவுண்டர் வம்சத்தினர் ஆண்டுள்ளனர்.
ஶ்ரீகள்ளழகர் கோவில் மரியாதை மேல் நாட்டு கள்ளர்களுக்கு காலங்காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இடைக்காலத்தில் சில விஷமிகளால் மறுக்கப்பட்ட போது அதனை சட்ட போராட்டம் நடத்தி மேல் நாட்டு கள்ளர் நாட்டு அம்பலங்கள் மீட்டார்கள்.
ஶ்ரீகள்ளழகர் கோவில் மரியாதையை கள்ளர் நாட்டு அம்பலங்கள் பெறுவதை போல, வெள்ளியங்குன்றம் கன்னட கவுண்டர் தாங்களும் பெறுவதற்காக ஒரு போலியான செப்பேட்டை கிபி1981ல் உருவாக்கியுள்ளனர்.
வெள்ளியங்குன்றம் செப்பேடு என வரும் இந்த செப்பேட்டில் உள்ள செய்தி என்னவென்றால்.
ஶ்ரீகள்ளழகர் கோவிலில் சகம் 1491 (கிபி1670-ம்) ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் வேடர்கள் உள்ளே புகுந்து தங்கம், வெள்ளி பாத்திரங்கள் மற்றும் ஶ்ரீகள்ளழகர் ஆபரணங்களையும் கொள்ளையடித்து ஓடிவிடுகிறார்கள்.
இதனால் கோளில் தலத்தார்கள் மதுரைக்கு சென்று மன்னர் திருமலை நாயக்கரிடம் முறையிடுகின்றனர்.
திருமலை நாயக்கர் உடனடியாக வெள்ளியங்குன்றம் பாளையக்காரரை வரவழைத்து திருடு போன அனைத்து பொருட்களையும் மீட்டு வருமாறு கட்டளையிடுகிறார்.
இதனை ஏற்ற வெள்ளியங்குன்றம் பாளையக்காரர் கள்ளர்களை தலையை வெட்டி ஆபதணங்களை மீட்டு திருமலை நாயக்கருக்கு முன்பு வைக்கிறார்.
இதனால் மன நெகிழ்ச்சி அடைந்த திருமலை நாயக்கர் ஶ்ரீகள்ளழகர் கோவிலின் கருவூல பாதுகாவலராகவும், கோவில் மரியாதையையும் பெற்றுக் கொள்ளுமாறு செப்பேடு அளித்தாராம்.
இதுவே செய்தி
சரி இந்த செப்பேடு போலி என்பதற்கான ஆதாரம் என்ன......?
போலி :1
சக ஆண்டு 1491 என்று உள்ளது அதற்கான ஆங்கில வருடத்தை கணக்கிட நாம் 78வருடங்களை கூட்ட வேண்டும். அப்படி கூட்டினால் வரும் ஆண்டு கிபி1569ஆண்டு வருகிறது. ஆனால் கிபி1670 என்று முட்டாள் தனமாக குறித்துள்ளார்கள்.
சரி அப்படியே கிபி1569 என்றால் அப்போது திருமலை நாயக்கர் மதுரையில் ஆட்சி செய்யவில்லை, அப்போது ஆட்சியில் இருந்தவர்
இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர்.
ஆக முதல் திரிபே முட்டாள் தனமாக திரித்துள்ளனர்.
போலி :2
ஆங்கில வருடம் கிபி1670 திருமலை நாயக்கர் காலத்தில் சம்பவம் நடந்தது என்று கூறியுள்ளனர்.
திருமலை நாயக்கர் கிபி1659-ம் ஆண்டிலேயே இறந்துவிட்டார், அப்போது ஆட்சியில் இருந்தவர் சொக்கநாத நாயக்கர்.
இது இரண்டாவது திரிபு.
போலி: 3
கோலிலில் திருடியது வேடர்கள் என செப்பேட்டில் முதல் வரியில் வருகிறது, ஆனால் திருமலை நாயக்கர் தன்னை கள்ளர்களை வெட்டி வருமாறு ஆணையிடுகிறார் என்று அடுத்த வரியில் வருகிறது...!
திருடியது வேடர்களா....?
கள்ளர்களா .....?
இதில் கள்ளர் என சேர்த்ததே கோவில் உரிமையை அவர்களிடம் பறிக்க என்பது நன்கு புலப்படுகிறது.
இது மூன்றாவது திரிபு.
போலி : 4
இதற்கு சாட்சியாக திருமலை நாயக்கரின் தளபதி இராமப்பையன் என்று வருகிறது.
திருமலை நாயக்கர் காலமே தொங்கும் போது அவருடைய தளபதியின் காலத்தை சொல்லவா வேண்டும்....?
அதுமட்டுமில்லாமல் திருமலை நாயக்கரின் உரிமையியல் செப்பேடுகளில் சாட்சியாக கள்ளர் நாட்டு தலைவர்களும், சிவகங்கை, புதுக்கோட்டை மன்னர்களும் வருகிறார்கள். ஆனால் இதில் மட்டும் இராமப்பையன் வருகிறார்..........?
ஶ்ரீகள்ளழகர் கோவிலில் மேல் நாட்டு அம்பலங்கள் தங்களுடைய வாள் வலிமையாளும், உயிர் தியாகத்தாலும் பெற்றது.
வெள்ளியங்குன்றம் ஜமீனுக்கு மரியாதை வேண்டுமென்றால் கோவிலுக்கு ஒதுக்கு புறமாக துண்டை தலையில் கட்டி அப்படியே சாமிய கும்பிட்டு செல்லலாம்.
கள்ளர்களை வெட்டினாராம் உடனே திருமலை நாயக்கர் மரியாதை வழங்கினாராம்....
மண்டையில உள்ள கொண்டைய மறைங்கடே.
இதுபோல செயல்கள் நடக்காமல் இருக்க சட்ட போராட்டம் நடத்துவதே சரியான முடிவு.
நன்றி
தமிழக தொல்லியல் துறை
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
இப்பாளையத்தை கன்னடம் பேசுகின்ற அனுப்ப கவுண்டர் வம்சத்தினர் ஆண்டுள்ளனர்.
ஶ்ரீகள்ளழகர் கோவில் மரியாதை மேல் நாட்டு கள்ளர்களுக்கு காலங்காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இடைக்காலத்தில் சில விஷமிகளால் மறுக்கப்பட்ட போது அதனை சட்ட போராட்டம் நடத்தி மேல் நாட்டு கள்ளர் நாட்டு அம்பலங்கள் மீட்டார்கள்.
ஶ்ரீகள்ளழகர் கோவில் மரியாதையை கள்ளர் நாட்டு அம்பலங்கள் பெறுவதை போல, வெள்ளியங்குன்றம் கன்னட கவுண்டர் தாங்களும் பெறுவதற்காக ஒரு போலியான செப்பேட்டை கிபி1981ல் உருவாக்கியுள்ளனர்.
வெள்ளியங்குன்றம் செப்பேடு என வரும் இந்த செப்பேட்டில் உள்ள செய்தி என்னவென்றால்.
ஶ்ரீகள்ளழகர் கோவிலில் சகம் 1491 (கிபி1670-ம்) ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் வேடர்கள் உள்ளே புகுந்து தங்கம், வெள்ளி பாத்திரங்கள் மற்றும் ஶ்ரீகள்ளழகர் ஆபரணங்களையும் கொள்ளையடித்து ஓடிவிடுகிறார்கள்.
இதனால் கோளில் தலத்தார்கள் மதுரைக்கு சென்று மன்னர் திருமலை நாயக்கரிடம் முறையிடுகின்றனர்.
திருமலை நாயக்கர் உடனடியாக வெள்ளியங்குன்றம் பாளையக்காரரை வரவழைத்து திருடு போன அனைத்து பொருட்களையும் மீட்டு வருமாறு கட்டளையிடுகிறார்.
இதனை ஏற்ற வெள்ளியங்குன்றம் பாளையக்காரர் கள்ளர்களை தலையை வெட்டி ஆபதணங்களை மீட்டு திருமலை நாயக்கருக்கு முன்பு வைக்கிறார்.
இதனால் மன நெகிழ்ச்சி அடைந்த திருமலை நாயக்கர் ஶ்ரீகள்ளழகர் கோவிலின் கருவூல பாதுகாவலராகவும், கோவில் மரியாதையையும் பெற்றுக் கொள்ளுமாறு செப்பேடு அளித்தாராம்.
இதுவே செய்தி
சரி இந்த செப்பேடு போலி என்பதற்கான ஆதாரம் என்ன......?
போலி :1
சக ஆண்டு 1491 என்று உள்ளது அதற்கான ஆங்கில வருடத்தை கணக்கிட நாம் 78வருடங்களை கூட்ட வேண்டும். அப்படி கூட்டினால் வரும் ஆண்டு கிபி1569ஆண்டு வருகிறது. ஆனால் கிபி1670 என்று முட்டாள் தனமாக குறித்துள்ளார்கள்.
சரி அப்படியே கிபி1569 என்றால் அப்போது திருமலை நாயக்கர் மதுரையில் ஆட்சி செய்யவில்லை, அப்போது ஆட்சியில் இருந்தவர்
இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர்.
ஆக முதல் திரிபே முட்டாள் தனமாக திரித்துள்ளனர்.
போலி :2
ஆங்கில வருடம் கிபி1670 திருமலை நாயக்கர் காலத்தில் சம்பவம் நடந்தது என்று கூறியுள்ளனர்.
திருமலை நாயக்கர் கிபி1659-ம் ஆண்டிலேயே இறந்துவிட்டார், அப்போது ஆட்சியில் இருந்தவர் சொக்கநாத நாயக்கர்.
இது இரண்டாவது திரிபு.
போலி: 3
கோலிலில் திருடியது வேடர்கள் என செப்பேட்டில் முதல் வரியில் வருகிறது, ஆனால் திருமலை நாயக்கர் தன்னை கள்ளர்களை வெட்டி வருமாறு ஆணையிடுகிறார் என்று அடுத்த வரியில் வருகிறது...!
திருடியது வேடர்களா....?
கள்ளர்களா .....?
இதில் கள்ளர் என சேர்த்ததே கோவில் உரிமையை அவர்களிடம் பறிக்க என்பது நன்கு புலப்படுகிறது.
இது மூன்றாவது திரிபு.
போலி : 4
இதற்கு சாட்சியாக திருமலை நாயக்கரின் தளபதி இராமப்பையன் என்று வருகிறது.
திருமலை நாயக்கர் காலமே தொங்கும் போது அவருடைய தளபதியின் காலத்தை சொல்லவா வேண்டும்....?
அதுமட்டுமில்லாமல் திருமலை நாயக்கரின் உரிமையியல் செப்பேடுகளில் சாட்சியாக கள்ளர் நாட்டு தலைவர்களும், சிவகங்கை, புதுக்கோட்டை மன்னர்களும் வருகிறார்கள். ஆனால் இதில் மட்டும் இராமப்பையன் வருகிறார்..........?
ஶ்ரீகள்ளழகர் கோவிலில் மேல் நாட்டு அம்பலங்கள் தங்களுடைய வாள் வலிமையாளும், உயிர் தியாகத்தாலும் பெற்றது.
வெள்ளியங்குன்றம் ஜமீனுக்கு மரியாதை வேண்டுமென்றால் கோவிலுக்கு ஒதுக்கு புறமாக துண்டை தலையில் கட்டி அப்படியே சாமிய கும்பிட்டு செல்லலாம்.
கள்ளர்களை வெட்டினாராம் உடனே திருமலை நாயக்கர் மரியாதை வழங்கினாராம்....
மண்டையில உள்ள கொண்டைய மறைங்கடே.
இதுபோல செயல்கள் நடக்காமல் இருக்க சட்ட போராட்டம் நடத்துவதே சரியான முடிவு.
நன்றி
தமிழக தொல்லியல் துறை
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு