Tuesday, February 18, 2020

பராந்தகச் சோழர் காலத்து பறையர் கல்வெட்டு


பறையர் என்றால் தீண்டத்தகாதவர்கள் என்ற ஆரிய கோட்பாட்டினை உடைக்கும் விதமாக, நம் முன்னோன் ஶ்ரீமதுரை கொண்ட கொப்பரக்கேசரி பராந்தகச் சோழர் காலத்து கல்வெட்டு ஒரு செய்தியை உரைக்கிறது.

இடம் : திருவண்ணாமலை மாவட்டம்
காலம் : கிபி922
அரசர் : பராந்தகச் சோழர்
பட்டம். : பரகேசரி

செய்தி:-
பராந்தக பல்லவரையர் ஆள மீகொன்றை நாட்டுப் பெருவேளூர் நாட்டுப் பாலை ஏரியில் ஏற்பட்ட அழிவினை சீர்படுத்த கல்தூம்பு நாட்டிதேவதான, ஏரிப்பட்டி ஊர்ப்புற நிலங்களை#பாலைப்பறையன்_சாத்தன்என்பவரும்,ஊராரும் கொடையளித்த செய்தி உள்ளது.

சுமார் 1100வருடங்களுக்கு முன்பே பறையர்கள் கொடையளிக்கும் அளவிற்கு, நம் முன்னோன் சோழர்கள் பறையர் சமூகத்தை அனைத்திற்கும் அப்பாற்பட்டு சக தமிழ்குடியாகத் தான் பார்த்தார்களே அன்றி, தலித்துகளாக அல்ல....!

பதிவை எழுத உந்தியவர்கள்
Perumal Ammavasi Thevan
சங்க தமிழ்ச்செல்வன்
ராஜாதிராஜதேவன் மு
Lakshminarayanan Muthalagan

நன்றி
தமிழகத் தொல்லியல் துறை

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு



No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...