Saturday, February 15, 2020

மதுரையின் ராபின் ஹூட்

ஏசியன் எஜிகேசனல் சர்வீஸ் என்பதன் மூலமாக வெளியிடப்பட்ட மதுரை வரலாறில் கள்ளர்களை பற்றிய செய்தி “கள்ளர்கள் தங்களுடைய இனத்தின் பெயரை சொல்லுவதற்கு ஒரு போதும் தயங்கியதில்லை, தங்களுடைய நாட்டை பாதுகாக்க அவர்கள் எடுத்து வைக்கும் வாதம், இங்கிலாந்தில் வாழ்ந்த ஏழை பங்காளன் ராபின் ஹுட் போல உள்ளது” என குறிப்பிடுகின்றனர்.
மதுரையின் பூர்வகுடி மக்களான கள்ளர் பெருங்குடிகள் எந்தவித அந்நிய பேரரசுகளிடம் அடிபணிந்து போனதில்லை என்பதை பல ஆதாரங்கள் உணர்த்துகிறது.
ஆனால் இன்றோ 90%இளைஞர்கள் போதை வஸ்த்துகளுக்கு அடிபணிந்து வாழ்கிறார்கள் என்பதே கசப்பான விடையம்....’
மீண்டெழுவோமா...........?
நன்றி
Madura A Tourist guide illustrated
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...