திருச்சி மாவட்டம் குமாரவயலூர் என்கிற ஊரில் உள்ள திருக்கற்றளி பரமேசுவர் கோயிற் கல்வெட்டுகளில் உள்ள கல்வெட்டுகளில் இராஜ இராஜ சோழத் தேவரின் அரசு அதிகாரிகள் பலர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அதில் ஒரு கல்வெட்டில் சேந்தன்_கள்ளன் என்பவர் குறிக்கப் பெறுகிறார்.
காலம் : கிபி992
அரசர் : ஶ்ரீஇராஜராஜ சோழத் தேவர்
பட்டம். : ஶ்ரீராஜகேசரிவர்மன்
செய்தி. : நந்தா விளக்கு எரிக்க கொடை
அளித்தல்
இக்கல்வெட்டில் ....ரூர் உடையான் சேந்தன் கள்ளன்...
கட்டிய என முன்பும்,பின்பும் சிதைந்து காணப்படுகிறது.
அரசர் : ஶ்ரீஇராஜராஜ சோழத் தேவர்
பட்டம். : ஶ்ரீராஜகேசரிவர்மன்
செய்தி. : நந்தா விளக்கு எரிக்க கொடை
அளித்தல்
இக்கல்வெட்டில் ....ரூர் உடையான் சேந்தன் கள்ளன்...
கட்டிய என முன்பும்,பின்பும் சிதைந்து காணப்படுகிறது.
இதேபோல் கிபி 915ஆம் ஆண்டு ஶ்ரீபராந்தகச் சோழன் காலத்தில் புதுக்கோட்டை கல்வெட்டில் சேந்தன் கள்ளன் என்பவர் குறிக்கப்படுகிறார்.
ஆக சேந்தன் கள்ளன் என்பவர் சோழர் காலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தளபதியாகவே இருந்துள்ளார்.
இன்றும் கள்ளர்களில்:-
சேந்தர்
சேந்தமுடையார்
சேந்தனார் என்ற பட்டங்கள் தாங்கி வாழ்ந்து வருகிறார்கள்.
சேந்தர்
சேந்தமுடையார்
சேந்தனார் என்ற பட்டங்கள் தாங்கி வாழ்ந்து வருகிறார்கள்.
நன்றி
தமிழக தொல்லியல் துறை
தமிழக தொல்லியல் துறை
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
No comments:
Post a Comment