மாறவர்மன் சுந்தரபாண்டித் தேவர் கிபி1230ஆம் ஆண்டு திருக்கோளக்குடி கல்வெட்டில் குறிக்கப்பட்ட கள்ளர் தளபதிகள்:-
மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - பல்லவரையர்
மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - கச்சிராயன்
மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - சேதிராயன்
மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - மாதவராயன்
மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - அதிகைமார்
மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - விழுப்பரையர்
மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - திருநீலதரையன்
மிழலைக் கூற்றத்து கீழ்க்கூற்றம் - செம்பியத்தரையன்
மிழலைக் கூற்றத்து கீழ்க்கூற்றம் - முனையத்தரையர்
மிழலைக் கூற்றத்து கீழ்க்கூற்றம் - கலிங்கத்தரையன்
இதில் விழுப்பரையரை இதே சுந்தரபாண்டியத் தேவர் காலத்திற்கு 8ஆண்டுகளுக்கு முன்பு கள்ளன் விழுப்பரையர் என்றே கல்வெட்டு உள்ளது.
மேற்கண்ட தளபதிகளின் வழித்தோன்றலாக இன்றும் சேதிராயர்,மாதவராயர்,அதிகைமார்,நீலங்கொண்டார்,செம்பியத்தரையர்,முனையத்தரையர்,கலிங்கராயர்,கச்சிராயர் என்று இன்றும் கள்ளர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். இன்று பல்வேறு தொழில் செய்து வந்தாலும் அவர்தம் குருதியின் அரச,போர்குடி தாக்கம் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது.
மீண்டெழுவோமா.....?
நன்றி
தமிழக தொல்லியல் துறை
தமிழக தொல்லியல் துறை
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
No comments:
Post a Comment