Monday, April 1, 2019

சர்வாதிகார ஆட்சி முறையால் என் தேசத்தை செதுக்குவேன் - சீமான் பேச்சு

தன்னலமற்ற ஒரு அன்பான சர்வாதிகார ஆட்சி முறையால் என் தேசத்தை உலகின் தலைசிறந்த தேசமாக செதுக்குவேன் என்று சீமான் பேசியுள்ளார்.

இதுதான் அச்சுறுத்தலான விஷயம். தமிழ்த் தேசியம் என்பது யாரும் குறை சொல்ல முடியாத ஜனநாயக தேசமாகவே இருக்கவே முடியும்.

சர்வாதிகாரம் பேசும் இவர் முதலில், இவரிடமிருந்து வேறுபட்டு தமிழ்த் தேசியம் பேசுவோரை தீர்த்துக் கட்டுவார்.

காணொளி இணைப்பு கீழே..

https://www.facebook.com/ISupportSeeman.NTK/videos/239804949947617/UzpfSTg3ODc2ODIwNTU2Njc5MjoxOTY3NzQ3NzkwMDAyMTU2/

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...