Wednesday, October 30, 2019

பசும்பொன் சித்தருக்கு வணக்கம்

நேற்று உசிலம்பட்டி தேவர் சிலையை வணங்கி விட்டு அதன் பின் பசும்பொன் சித்தரை வணங்கியபோது எடுத்த படங்கள். மாலை எடுத்து சமர்ப்பிக்க உதவியவர் மதுரை வழக்கறிஞர் திரு மனோகரன் (Manoharan Nadar) ஆவார். காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த ஐயா மனோகரன் போன்றோர் தேவரை உளமாற மதிப்பவர்களாக இருக்கிறார்கள். அன்னாருக்கு மனமார்ந்த நன்றிகள்.






No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...