நேற்று உசிலம்பட்டி தேவர் சிலையை வணங்கி விட்டு அதன் பின் பசும்பொன் சித்தரை வணங்கியபோது எடுத்த படங்கள். மாலை எடுத்து சமர்ப்பிக்க உதவியவர் மதுரை வழக்கறிஞர் திரு மனோகரன் (Manoharan Nadar) ஆவார். காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த ஐயா மனோகரன் போன்றோர் தேவரை உளமாற மதிப்பவர்களாக இருக்கிறார்கள். அன்னாருக்கு மனமார்ந்த நன்றிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
நேதாஜி இளைஞரணி
கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...

-
- மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி ...
-
புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கிய தொண்டைமான் மன்னர்கள் கிபி 1639 முதல் 1948 வரை ஆட்சி செய்தார்கள். சர்தார் வல்லபாய் படேலின் வேண்டுகோளை...
-
சிவகங்கையில் இருந்து கிழக்குபக்கமாக , சிவகங்கை மாவட்டம் , ராமநாதபுரம் மாவட்டம் , புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவி காணப்படும் கள்ளர...
No comments:
Post a Comment