தமிழ்க் குலப் பெண்களே,
சமுதாயத்தைச் சீரழிக்கும் நோக்கத்தோடு ஒரு கூட்டம் அலைகிறது. இந்தக் கூட்டம்தான் நாடகக் காதலை நியாயப்படுத்திப் பேசுகிறது.
நாடக காதல் என்றால் என்ன? நான்கு-ஐந்து வாலிபர்கள் ஒன்று சேர்ந்து வருவார்கள். அதில் சிலர் ஒரு பெண்ணை கிண்டல் செய்வார்கள். ஒருவர் அவர்களை கண்டித்து விரட்டுவார்.
பின்னர் அவர்களும் அந்த ஹீரோவின் பேச்சைக் கேட்டுப் போய்விடுவார்கள். அப்போது அந்தப் பெண்ணுக்கு அந்த ஹீரோ மீது ஒரு நல்ல எண்ணம் ஏற்படும்.
அது பேச்சாக மாறும். பின்னர் நீங்கள் எங்கள் வீட்டுக்கு வருவீர்களா? எங்களோடு பேசுவீர்களா என்று கழிவிரக்கத்தோடு பேசுவார்கள். ஏற்கனவே காதல் நல்லது என்ற சினிமாக்காரர்களின் வியாபாரத்தை நம்பும் பெண்கள் இதையும் உண்மைதான் என்று நம்பி அந்தப் பெண் அவருக்கு மனதில் ஒரு இடம் கொடுப்பார்.
பின்னர் இது காதலாக மாற்றப்படும். பின்னர் ஒருநாள் வீட்டிற்கோ அல்லது ஏதாவது ஒரு இடத்திற்கோ அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து அந்தப் பெண்ணை அந்த ஹீரோ வல்லுறவு கொள்வார். இது தனியாக படம் பிடிக்கப்படும்.
பின்னர் பலரும் அந்தப் பெண்ணுடன் வல்லுறவு கொள்வார்கள். அதை தனியாக வீடியோவில் படம் எடுத்துக் கொள்வார்கள்.
பின்னர் அந்தப் பெண் சுய உணர்வு பெற்றவுடன் ஹீரோ தான் அவருடன் உறவு கொண்டதை மட்டும் காட்டி அவரை மேலும் சிக்க வைக்க முயற்சிப்பார்.
ஏதாவது ஒரு சூழலில் அந்தப் பெண் அவரை வெறுக்க ஆரம்பித்தால் மற்றவர்கள் அவருடன் உறவு கொண்டதைக் காட்டி மிரட்டுவார். இதுதான் நாடகக் காதல். எனவே தமிழ்க்குலப் பெண்களே இந்தக் கயவர்களிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.
சமுதாயத்தைச் சீரழிக்கும் நோக்கத்தோடு ஒரு கூட்டம் அலைகிறது. இந்தக் கூட்டம்தான் நாடகக் காதலை நியாயப்படுத்திப் பேசுகிறது.
நாடக காதல் என்றால் என்ன? நான்கு-ஐந்து வாலிபர்கள் ஒன்று சேர்ந்து வருவார்கள். அதில் சிலர் ஒரு பெண்ணை கிண்டல் செய்வார்கள். ஒருவர் அவர்களை கண்டித்து விரட்டுவார்.
பின்னர் அவர்களும் அந்த ஹீரோவின் பேச்சைக் கேட்டுப் போய்விடுவார்கள். அப்போது அந்தப் பெண்ணுக்கு அந்த ஹீரோ மீது ஒரு நல்ல எண்ணம் ஏற்படும்.
அது பேச்சாக மாறும். பின்னர் நீங்கள் எங்கள் வீட்டுக்கு வருவீர்களா? எங்களோடு பேசுவீர்களா என்று கழிவிரக்கத்தோடு பேசுவார்கள். ஏற்கனவே காதல் நல்லது என்ற சினிமாக்காரர்களின் வியாபாரத்தை நம்பும் பெண்கள் இதையும் உண்மைதான் என்று நம்பி அந்தப் பெண் அவருக்கு மனதில் ஒரு இடம் கொடுப்பார்.
பின்னர் இது காதலாக மாற்றப்படும். பின்னர் ஒருநாள் வீட்டிற்கோ அல்லது ஏதாவது ஒரு இடத்திற்கோ அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து அந்தப் பெண்ணை அந்த ஹீரோ வல்லுறவு கொள்வார். இது தனியாக படம் பிடிக்கப்படும்.
பின்னர் பலரும் அந்தப் பெண்ணுடன் வல்லுறவு கொள்வார்கள். அதை தனியாக வீடியோவில் படம் எடுத்துக் கொள்வார்கள்.
பின்னர் அந்தப் பெண் சுய உணர்வு பெற்றவுடன் ஹீரோ தான் அவருடன் உறவு கொண்டதை மட்டும் காட்டி அவரை மேலும் சிக்க வைக்க முயற்சிப்பார்.
ஏதாவது ஒரு சூழலில் அந்தப் பெண் அவரை வெறுக்க ஆரம்பித்தால் மற்றவர்கள் அவருடன் உறவு கொண்டதைக் காட்டி மிரட்டுவார். இதுதான் நாடகக் காதல். எனவே தமிழ்க்குலப் பெண்களே இந்தக் கயவர்களிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment