கிபி18ஆம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த் ஃபுல்லர்ட்றான் என்கிற அறுவை சிகிச்சை நிபுணர், கிழக்கிந்திய கம்பெனியில் மருத்துவராக பணியாற்றி வந்தார். அன்றைய தென்னிந்திய மக்களிடம் நெருங்கி பழகிய ஒரு மனிதம் மிக்க மனிதர்.
18ஆம் நூற்றாண்டு இறுதியில் பிரிட்டிஸாருக்கும், தென்னிந்தியாவில் உள்ள புரட்சியாளர்களுக்கும் போர் யுத்தம் மிக உக்கிரமாக வெடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில், மதுரையில் தங்கியிருந்த ஃபுல்லர்ட்றான் சென்னை ஜார்ஜ் கோட்டைக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் அதில் :-
“தொண்டி கடற்கரையில் இருந்து மதுரை மேலூர் எல்லைக்குள் சுமார் 105கிலோமீட்டர் நிலப்பரப்பில் தன்னரசாக வாழ்ந்து வரும் கள்ளர்களில் 30,000 முதல் 40000 கள்ளர்கள் அடங்கிய கள்ளர் படைகள்,தங்களுடைய பல கள்ளர் தலைவர்களுடன் தாக்குவதற்கு கிழக்கிந்திய படைகளை தாக்குவதற்கு தயாராக உள்ளனர் என்று எழுதியுள்ளார்.
17ஆம் நூற்றாண்டு தொடங்கி 18ஆம் நூற்றாண்டு இறுதிவரை வெள்ளையர்களின் சிம்மசொப்பனமாக திகழ்ந்த கள்ளர் நாட்டார்களின் வீரத்தையும்,தியாகத்தையும் எத்தனை யுகம் மாறினாலும் காலத்தால் அழிக்க முடியாத இரத்தம் சரித்திரம்💐
நன்றி
B.C Law volume
B.C Law volume
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
No comments:
Post a Comment