Thursday, April 23, 2020

இந்தியாவில் கொரோனா பயணம்


சீனாவில் துவங்கிய கொரோனாவின் இந்திய பயணம்.
8.12.19- சீனாவில் கொரோனா ஆரம்பம் ஆனதாக பத்திரிக்கை செய்தி.
21.12.19- சீனா அதிகாரபூர்வ அறிவிப்பு.
15.1.20- உலக அளவில் கொரோனா பரவ ஆரம்பித்த தகவல்.
18.1.20- உலக நாடுகளுக்கு WHO எச்சரிக்கை அறிவிப்பு.
30.1.20- கேரளாவில் முதல் பாதிப்பு.
7.2.20- ரஷ்யா, வட கொரியா தனது
எல்லைகளை மூடின.
12.2.20- இந்தியாவில் கொரோனா பரவி விட்டதாக, ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எச்சரிக்கை.
13.2.20- ராகுல் காந்தி அறிக்கை கோமாளித்தனம் என மத்திய அரசு மறுப்பு.
16.2.20- இந்து மகா சபையின் 5000 பேர்
கலந்து கொண்ட கோமுத்ரா மாநாடு
21.2.20- ஜக்கி வாசு தேவ், கோவையில்,
ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட சிவராத்திரி இரவு. வெளி நாட்டவர்களும் பங்கேற்பு.
23.2.20- ஒரு வாரமாக டில்லியில் வன்முறை ஊர்வலங்கள்.
24-25.2.20- ஒரு லட்சம் பேர் பங்கேற்ற நமஸ்தேடிரம்ப் விழா.
8.3.20- ஜனாதிபதி மாளிகையில் 500 மகளிர் கலந்து
கொண்ட மகளிர் தின விழா கொண்டாட்டம்.
10.3.20- குஜராத், அகமதாபாத், கல்பூரில்
40000 பேர் கலந்து கொண்ட ஹோலி பண்டிகை திருவிழா.
11.3.20- WHO declared corona a “Pandemic”
12.3.20- 50,000 பேர் கலந்து கொண்ட
சீக்கியர் மத திருவிழா.
13.3.20- மத்திய அரசு Corona is not a health emergency என அறிவிப்பு.
13,14,15.3.20- டில்லியில் தப்லிக் மாநாடு.
15.3.20- விளம்பரம் இல்லாமல் மத்திய பிரதேச அரசு கவிழ்ப்பு.
15.3.20- கர்நாடக பிஜேபி எம்எல்ஏ மகள் திருமண நிகழ்ச்சியில் எடியூரப்பா 5000
பேருடன் பங்கேற்பு.
16.3.20- London return கனிகா கபூர் நிகழ்ச்சியில் பிஜேபி VIP க்கள் கலந்து
கொண்டனர். 1000 பேர் பங்கேற்றதில் துஷ்யந்த்சிங் எம் பி கலந்து கொண்டு, பாராளுமன்றம் சென்ற நிகழ்வு.
17.3.20- திருப்பதியில் 40,000 பேர்அடைத்து வைக்கப்பட்டு, தரிசனம் முடிந்ததும்
வெளியேற்றப்பட்டனர்.
19.3.20- Social distance தேவை குறித்து, பிரதமர் முதன் முதலாக அறிவிப்பு.
22.3.20- 14 மணிநேர ஒரு நாள் ஊரடங்கு மற்றும் கை தட்டுதல் அறிவிப்பு.
23.03.2020 ம.பி பாஜக ஆட்சியமைப்பு வெற்றிக் கொண்டாட்டம் கூட்டம்
24.3.20- உ.பி. முதல்வர், 10,000 பேர் கலந்து கொண்ட ராம ஜன்ம நவமி திருவிழா
25.3.20- வெளிநாடுகளுக்கு மருந்து பொருள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை.
25.3.20- ஊரடங்கு 21 நாட்கள் தொடர மத்திய அரசு அறிவிப்பு.
4.4.20- டிரம்ப் மிரட்டலுக்குப்பின், மருந்து ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டது.
5.4.20- விளக்கு ஏற்ற மத்திய அரசு அறிவிப்பு.
13.4.20- மீண்டும் 19 நாட்கள், மே 3ம்தேதி வரை தடை உத்தரவு, நீட்டிப்பு உத்தரவு.
இந்திய மக்களே....
சிந்திப்பீர். உங்கள் கேள்விகளை நீங்களே
கேட்டுப் பாருங்கள்.
அன்றாட, கூலி வேலை மக்கள் 45 கோடி பேர்
தெருவில் தினமும் நடந்து சாகின்றனர்.
இந்திய மக்கள் ஆறு ஆண்டுகளாக கஷ்டப்
பட வேண்டும் என்பது தான் அவர்கள் தலை
விதியா ?
டிரம்புடன் ஊர் சுற்றி விட்டு தாமதமாக 22.3.20 ல் நடவடிக்கை எடுத்தது தான், இன்றைய மக்கள் நிலைக்கு காரணம். பிப்வரி முதல் வாரம் நன்கு கலந்து ஆலோசித்து,
நன்கு திட்டமிட்டு, பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் lock down அறிவித்திருந்தால்
இந்த கஷ்டங்கள் இருந்திருக்காது.
எல்லாவித திருவிழா மற்றும் கூட்டங்களை நடத்தி விட்டு, தற்போது முழு பழியையும் முஸ்லிம்கள் மீது மட்டும் போடுவது என்ன கையாலாகாத்தனம்?
அனைத்து தேதிகளையும் , நீங்கள் கவனித்துப் பார்த்தால், இந்திய மக்களாகிய உங்களுக்கு உண்மை தெரியும். ~ பச்சை விளக்கு
நன்றி: வாட்சப் பகிரி
(இதில் அமெரிக்க மகன் மூலம் தொற்று வாங்கிய ம.பி சுகாதாரத்துறைச் செயலாளர் மூலம் மாநிலத்தின் ஐஏஎஸ், ஐபிஎஸ், சுகாதாரத்துறை ஊழியர்கள் என வஞ்சனையின்றி கொரோனோ தானம். துபையிலிந்து வந்த இளைஞர் அளித்த விருந்து என பெரும் சம்பவங்களும் உண்டு)

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...