Monday, April 13, 2020

சிறுநீரக கல் கரைய



தார் வெட்டிய பிறகு வாழை மரத்தில் தண்டுப்பகுதியில் குழியாக வெட்டி, தூசு விழாதபடி ஒரு துணியைக் கொண்டு மூடி வைக்க வேண்டும்.
அடுத்த நாள் காலை அந்தக் குழியில் வாழை நீர் நிரம்பி இருக்கும்!
வெறும் வயிற்றில் அந்நீரை ( 300 முதல் 600 மில்லி வரை வயது, உடல் எடைக்கேற்றவாறு குடிக்கலாம்) ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடித்தால் எவ்வளவு பெரிய சிறுநீரக கல்லும் கரைந்து சிறுநீரில் வெளியேறிவிடும்!
மேலும், வயிற்றுப்புண், வாய்ப்புண்கள், சிறுநீரகத்தொற்றுகள் சரியாகும்!.
குறைந்தது 3 நாட்களும், அதிகபட்சமாக 5 நாட்களும் தான் இப்படி குடிக்க வேண்டும்.
தேநீர், காபி, இறைச்சி, மீன், மது ஆகியவை இந்த வாழைத் தண்ணீரை குடிக்கும் நாட்களில் சாப்பிடக்கூடாது! அதிகம் பழங்கள், நீராகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பயன்படுத்தி பார்த்து நிவாரணம் கண்ட எளிய மருத்துவம்!

கோகுலநாதன் பண்டிதன் தமிழ்சித்தர் குடி

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...