Sunday, January 12, 2020

பிரமலைக் கள்ளர் சங்கக் கூட்டம்


இன்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பிரமலைக் கள்ளர் சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்கள் வழங்கிய காலண்டரை பெற்றுக் கொண்டபோது எடுத்த படம். படத்தில் சங்கத்தின் தலைவர் பொன். அண்ணத்துரை (முன்னாள் காவல் ஆய்வாளர் ஓய்வு), செயலாளர் பா. செந்தில்குமார், பொருளாளர் மா.ச. மணிகண்டன், சட்ட ஆலோசகர்கள் நேதாஜி சிவா, டிஎன்டி குமார், பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...