மகாராஷ்ராவில் அதிரடி அரசியல் திருப்பமாக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜீத் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர். இன்று காலை வரை சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த அரசியல் அதிரடி மாற்றம் நடைபெற்றுள்ளது.
மக்களாட்சி என்ற பெயரில் அரசியல் கட்சிகள் மக்களை எவ்வளவு முட்டாளாக்கலாம் என்பதற்கான எடுத்துக் காட்டுதான் இது. இந்துக்களின் பெயரில் அரசியல் செய்து வரும் பாஜக-சிவசேனா கட்சிகளின் கூட்டணி தொடர முடியாமையும் பதவி வெறியே தவிர வேறொன்றும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. இந்தத் துணைக் கண்டத்தில் பதவியில் இருப்பவர்கள் எதைச் செய்தாலும் அது தவறு இல்லை என்ற போக்கு விடுதலை முதல் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற அரசியல் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் புதியப் புரட்சியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அது வரை தொடர்ந்து மக்களாட்சியின் பெயரில் மக்கள் விற்பனை செய்யப்படுவார்கள் என்பது உறுதி.
மக்களாட்சி என்ற பெயரில் அரசியல் கட்சிகள் மக்களை எவ்வளவு முட்டாளாக்கலாம் என்பதற்கான எடுத்துக் காட்டுதான் இது. இந்துக்களின் பெயரில் அரசியல் செய்து வரும் பாஜக-சிவசேனா கட்சிகளின் கூட்டணி தொடர முடியாமையும் பதவி வெறியே தவிர வேறொன்றும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. இந்தத் துணைக் கண்டத்தில் பதவியில் இருப்பவர்கள் எதைச் செய்தாலும் அது தவறு இல்லை என்ற போக்கு விடுதலை முதல் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற அரசியல் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் புதியப் புரட்சியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அது வரை தொடர்ந்து மக்களாட்சியின் பெயரில் மக்கள் விற்பனை செய்யப்படுவார்கள் என்பது உறுதி.
No comments:
Post a Comment