மக்களாட்சியில் எல்லாரும் மன்னர் என்பது போல, அந்த அரசில் அனைவருக்கும் முக்கியப் பங்கு உண்டு.
குறிப்பாக மக்களாட்சியில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்திலிருந்து ஒரு சிறு தொகையை தங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு, அல்லது நல்ல கட்சி என்று தாங்கள் நம்பும் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க வேண்டும்.
அதையெல்லாம் செய்யாமல் நல்லாட்சி மலர வேண்டும் என்பது விதைக்காமல் அறுக்க நினைப்பதற்குச் சமம்.
No comments:
Post a Comment