Pollachi Kumaresan
Perumal Ammavasi Thevan அவர்களே நீண்ட நாட்களாக உங்கள் பதிவை கவனித்து வருகிரேன், அதில் சாதி பாசம் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது, அதிலும் சசிக்கலாவை நீங்கள் தாங்கிபிடிக்க முயல்வதும் அப்பட்டமாக தெறிகிறது, ஒருவர் தானாக மட்டும் விழுந்தால் தாங்கி பிடிக்கலாம் ஒரு மானிலமே தள்ளிவிடும் ஒருவரை ஒரு சிலர் தாங்கி பிடிக்க எண்ணுவது முட்டாள் தனத்தின் உச்சகட்டம், நாங்கள் அதிமுக இல்லை அதே சமயம் தேவரும் இல்லை என்றாலும் தேவர் சமுகத்தை சேர்ந்த பன்னீர் ஆட்சிக்கு வர நினைக்கும் எங்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் சமதர்மத்தை.
- திரு குமரேசன் அவர்களுக்கு வணக்கம்.
தமிழர் என்ற முறையில் நான் சசிகலா-பன்னீர் செல்வம் ஆகிய இருவரையும் சமமாகவே பார்க்கிறேன். மற்றபடி எல்லாருக்கும் சாதி பாசம் இருப்பது இயல்பே. அது தமிழினத்தின் அடிப்படைக் கூறாக உள்ளது. சாதி கெட்டது என்று திராவிடர்களால் கற்பிக்கப்பட்டுள்ளது என்ற காரணத்தால் நீங்கள் இவ்வாறு பேசுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
தற்போதைய சூழலில் சசிகலா-பன்னீர் செல்வம் இருவருமே மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் கிடையாது. இவர்கள் இருவரும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசும் கிடையாது.
தமிழ்த் தேசியவாதிகளான எங்களுடைய பார்வையில் இவர்கள் இருவரும் சமமே. இவர்கள் அல்லாமல் இவர்களின் இடத்தில் டாக்டர் ராமதாஸ் அவர்களோ அல்லது திருமாவளவனோ அல்லது ஜி.கே. வாசனோ அவர்கள் தமிழர்கள் என்ற முறையில் யார் இருந்தாலும் எங்களது நிலைப்பாடு இதுவே.
ஆனால் கள நிலவரங்களைப் பார்க்கும்போது பன்னீர் செல்வம் அந்நிய சக்திகளுக்கு விலை போய் விட்டதாக தெரிகிறது.
சசிகலாவுடன் ஒப்பிடுகையில் பன்னீர் செல்வத்திற்கு கட்சிக்குள் ஆதரவு கிடையாது. இவர்களில் யாரும் நல்லவர் என்று நான் சொல்லவில்லை. எனவே ஒரு தமிழர் குடும்பத்திற்கு அதிகாரம் சென்று விடக் கூடாது என்பதில் அந்நிய சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இதை கடந்து வருவதே சசிகலாவின் அரசியல் திறமையை நிரூபிப்பதாக இருக்கும். சசிகலாவை இந்த அளவு எதிர்க்கும் இந்த நபர்கள் நாளை பன்னீர் செல்வத்திற்கு என்னவிதமான குடைச்சல் கொடுப்பார்கள் என்று சொல்ல முடியாது.
எனவே உண்மையில் பன்னீர் செல்வம் சசிகலாவை எதிர்த்தது அவரது அரசியல் வாழ்வுக்கு மட்டுமல்ல அதிமுக கட்சிக்கும் தமிழர்களின் நலனிற்கும் தீதே.
இருந்தாலும் சசிகலாவை வென்று அவர் தன் தலைமையிலான அரசி நிறுவி அதிமுகவை திறம்பட நடத்தி வநதார் என்றால் அவருக்கும் எனது ஆதரவு உண்டு. பன்னீர் செல்வம் முக்கியமான நேரத்தில் தவறான வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறார் என் கருத்து.
Perumal Ammavasi Thevan அவர்களே நீண்ட நாட்களாக உங்கள் பதிவை கவனித்து வருகிரேன், அதில் சாதி பாசம் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது, அதிலும் சசிக்கலாவை நீங்கள் தாங்கிபிடிக்க முயல்வதும் அப்பட்டமாக தெறிகிறது, ஒருவர் தானாக மட்டும் விழுந்தால் தாங்கி பிடிக்கலாம் ஒரு மானிலமே தள்ளிவிடும் ஒருவரை ஒரு சிலர் தாங்கி பிடிக்க எண்ணுவது முட்டாள் தனத்தின் உச்சகட்டம், நாங்கள் அதிமுக இல்லை அதே சமயம் தேவரும் இல்லை என்றாலும் தேவர் சமுகத்தை சேர்ந்த பன்னீர் ஆட்சிக்கு வர நினைக்கும் எங்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் சமதர்மத்தை.
- திரு குமரேசன் அவர்களுக்கு வணக்கம்.
தமிழர் என்ற முறையில் நான் சசிகலா-பன்னீர் செல்வம் ஆகிய இருவரையும் சமமாகவே பார்க்கிறேன். மற்றபடி எல்லாருக்கும் சாதி பாசம் இருப்பது இயல்பே. அது தமிழினத்தின் அடிப்படைக் கூறாக உள்ளது. சாதி கெட்டது என்று திராவிடர்களால் கற்பிக்கப்பட்டுள்ளது என்ற காரணத்தால் நீங்கள் இவ்வாறு பேசுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
தற்போதைய சூழலில் சசிகலா-பன்னீர் செல்வம் இருவருமே மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் கிடையாது. இவர்கள் இருவரும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசும் கிடையாது.
தமிழ்த் தேசியவாதிகளான எங்களுடைய பார்வையில் இவர்கள் இருவரும் சமமே. இவர்கள் அல்லாமல் இவர்களின் இடத்தில் டாக்டர் ராமதாஸ் அவர்களோ அல்லது திருமாவளவனோ அல்லது ஜி.கே. வாசனோ அவர்கள் தமிழர்கள் என்ற முறையில் யார் இருந்தாலும் எங்களது நிலைப்பாடு இதுவே.
ஆனால் கள நிலவரங்களைப் பார்க்கும்போது பன்னீர் செல்வம் அந்நிய சக்திகளுக்கு விலை போய் விட்டதாக தெரிகிறது.
சசிகலாவுடன் ஒப்பிடுகையில் பன்னீர் செல்வத்திற்கு கட்சிக்குள் ஆதரவு கிடையாது. இவர்களில் யாரும் நல்லவர் என்று நான் சொல்லவில்லை. எனவே ஒரு தமிழர் குடும்பத்திற்கு அதிகாரம் சென்று விடக் கூடாது என்பதில் அந்நிய சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இதை கடந்து வருவதே சசிகலாவின் அரசியல் திறமையை நிரூபிப்பதாக இருக்கும். சசிகலாவை இந்த அளவு எதிர்க்கும் இந்த நபர்கள் நாளை பன்னீர் செல்வத்திற்கு என்னவிதமான குடைச்சல் கொடுப்பார்கள் என்று சொல்ல முடியாது.
எனவே உண்மையில் பன்னீர் செல்வம் சசிகலாவை எதிர்த்தது அவரது அரசியல் வாழ்வுக்கு மட்டுமல்ல அதிமுக கட்சிக்கும் தமிழர்களின் நலனிற்கும் தீதே.
இருந்தாலும் சசிகலாவை வென்று அவர் தன் தலைமையிலான அரசி நிறுவி அதிமுகவை திறம்பட நடத்தி வநதார் என்றால் அவருக்கும் எனது ஆதரவு உண்டு. பன்னீர் செல்வம் முக்கியமான நேரத்தில் தவறான வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறார் என் கருத்து.
No comments:
Post a Comment