தமிழகத்தில் தங்கள் சாதிப் பெயரை தாழ்வாக, கேவலமாக நினைப்பவர்கள் பறையர்கள் மட்டுமே.இவர்கள் இரட்டைமலை சீனிவாசனை மறந்து விட்டு திராவிடத்தின் பின்னால் சென்ற காரணத்தால்தான் அப்படி நினைக்கிறார்கள்.
மற்ற சாதியினர் யாரும் அப்படி நினைப்பதில்லை. அவர்கள் தங்கள் சாதிகளை இழிவாகக் கருதுவதில்லை.
இவ்வாறு எல்லாரும் தங்கள் சாதிப் பெயர்களை மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தார்களனால் யார் தமிழர் என்பதை கண்டுபிடிப்பது எளிதாகிவிடும்.
பின்னர் திராவிடம் தானாக ஒழிந்துவிடும்.
No comments:
Post a Comment