Saturday, June 8, 2019

திருவப்பூர் மதுரைவீரன் சாமி கிடாவெட்டும் நிகழ்ச்சி






கவிநாட்டை சேர்ந்த திருவப்பூர், நத்தம் பண்ணை மதுரைவீரன் சாமி திருக்கோயில் திருவிழா பாரம்பரிய முறைப்படி துவங்கி நேற்று (7-06-2019) கிடாவெட்டும் அரிவாளை பூசாரியிடம் எடுத்து கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமுறையாக தலைமுறையாக புதுக்கோட்டை தொண்டைமான் அரசர்கள் அரிவாளை எடுத்துக்கொடுப்பது வழக்கம். தற்போதைய இளைய மன்னர் கார்த்திக் தொண்டைமான் அவர்கள் ஊர்மக்கள் சூழ பரிவட்டம் மரியாதை பெற்று அரிவாளை எடுத்துக்கொடுக்கும் காட்சி.





கள்ளர் நாடு சிறப்பு செய்திகள்

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...