தமிழினம் இப்படி சீர்கெட்டு அடிமையிலும் அடிமையா உரிமை பொருளாதாரம்
நிலம்னு அத்தனையையும் தெலுங்கனிடம் இழந்து அடிமை கூலியாகத்தானே
இருக்கிறோம் இன்றலவும்??
எங்க தமிழன் அதிகாரத்தில இருக்கிறான்? நூறாண்டு முதலமைச்சர்ல எத்தன
தமிழன் முதலமைச்சர்னு பாருங்க??
திராவிடம் திராவிடம்னு ரெட்டி, நாயுடு, கௌடா தெலுங்கன் தானே
நூற்றுக்கணக்கான ஏக்கர் தமிழர் நிலங்களை ஆட்டைய போட்டு ஆண்ட பரம்பரைனு
தமிழனை அடிமை விவசாய கூலியாகதானே வெச்சியிருக்கான்?
தமிழன் எங்க வளர்ந்திருக்கிறான்? தெலுங்கன்தானே வளர்ந்திருக்கிறான்??
மொழிவாரி மாநிலம் பிரிச்சபிறகு தமிழ்நாட்டில ஏன் ஆளனும் நினைக்கிறீர்க?
ஆந்திராவில் போய் ஆளுங்க
(இணைப்பில் உள்ள காணொளியைப் பாருங்கள்)
https://www.facebook.com/
No comments:
Post a Comment