Friday, January 20, 2012

பிரஸ் மீட்-க்குப் பிறகு

2011ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி மும்பை பிரஸ் கிளபில் மே17 அமைப்பின் சார்பில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உள்ள மர்மங்கள் குறித்து பிரஸ் மீட் நடத்தப்பட்டது.

பத்திரிகையாளர்களுடன் உரையாடிய திருமுருகன் காந்தி, திருச்சி வேலுச்சாமி, விடுதலை ராஜேந்திரன் ஆகியோருடன்.

(அப்போதைக்கு மேற்படி 3 பேரும் தெலுங்கர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் தாங்கள்தான் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டார்கள். )

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...