Friday, January 20, 2012

மும்பையில் குடிசை மக்கள் வாழ்வுரிமை போராட்டம்

2011ம் ஆண்டு மே 2ம் தேதி மும்பை, வடாலா, எம்எம்ஆர்டிஏ டிரான்சிட் கேம்ப் மக்களின் குடியுரிமை மற்றும் அடிப்படை வசதிகளுக்காக டிவி9 35 வது கிளையின் தலைமையில் மஹாராஷ்டிரா சிட்டிசன் ஃபோரம் சயான் கோலிவாடா மற்றும் இதர பொது நல அமைப்புகளை இணைத்து மும்பை ஆஜாத் மைதானத்தில் போராட்டம் நடத்தினோம். நான் இந்த போராட்டத்திற்காக பெரு முயற்சி செய்தேன்.

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...