2011ம் ஆண்டு மே 2ம் தேதி மும்பை, வடாலா, எம்எம்ஆர்டிஏ டிரான்சிட் கேம்ப் மக்களின் குடியுரிமை மற்றும் அடிப்படை வசதிகளுக்காக டிவி9 35 வது கிளையின் தலைமையில் மஹாராஷ்டிரா சிட்டிசன் ஃபோரம் சயான் கோலிவாடா மற்றும் இதர பொது நல அமைப்புகளை இணைத்து மும்பை ஆஜாத் மைதானத்தில் போராட்டம் நடத்தினோம். நான் இந்த போராட்டத்திற்காக பெரு முயற்சி செய்தேன்.
Subscribe to:
Post Comments (Atom)
நேதாஜி இளைஞரணி
கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...

-
- மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி ...
-
சிவகங்கையில் இருந்து கிழக்குபக்கமாக , சிவகங்கை மாவட்டம் , ராமநாதபுரம் மாவட்டம் , புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவி காணப்படும் கள்ளர...
-
புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கிய தொண்டைமான் மன்னர்கள் கிபி 1639 முதல் 1948 வரை ஆட்சி செய்தார்கள். சர்தார் வல்லபாய் படேலின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment