பழம்பெருமை படைத்த இந்தியாவே
இமயத்தில் உள்ள ஜீவநதிகள்
வற்றிவிட்டனவா?
இல்லை, அங்கே மின் நிலையங்கள்
அமைக்க இடமில்லையா?
இல்லை அமைப்பதற்கான
மனமில்லையா?
அழித்து வரும் தண்ணீரை
வறண்டு கிடக்கும் பூமிக்கு
திருப்பிவிட வெள்ளையன்
வழி சொன்னானே
அதை நிறைவேற்ற
அக்கறை இல்லாத உங்களுக்கு
அணுமின் தயாரிக்கும்
ஞானோதயம் எப்படி வந்தது?
Subscribe to:
Post Comments (Atom)
நேதாஜி இளைஞரணி
கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...

-
- மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி ...
-
புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கிய தொண்டைமான் மன்னர்கள் கிபி 1639 முதல் 1948 வரை ஆட்சி செய்தார்கள். சர்தார் வல்லபாய் படேலின் வேண்டுகோளை...
-
சிவகங்கையில் இருந்து கிழக்குபக்கமாக , சிவகங்கை மாவட்டம் , ராமநாதபுரம் மாவட்டம் , புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவி காணப்படும் கள்ளர...
No comments:
Post a Comment