18-ம் நூற்றாண்டு இறுதியில் கள்ளர்களின் காவல் உரிமையின் மீதான ஆங்கிலேய ஏகாதிபத்திய போர் உச்சத்திற்கு சென்று கொண்டிருந்த நேரம் அது.
மேலூர், அழகர்கோவில், வெள்ளளூர், உசிலம்பட்டி, தேவதானப்பட்டி, கம்பம், குச்சனூர், பழனி, திண்டுக்கல், தேனி மண்டல பகுதிகளில் கள்ளர்கள் தொடர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.
அந்த சமயத்தில் கிபி1896-ல் குச்சனூர் பகுதி காவல்காரரான பிறமலைக் கள்ளர் பிரிட்டிஸ் மேஜிஸ்ட்ரேட் முன்பு “எங்களுடைய காவல் சேவையானது, விவசாயத்தை விட மேலானது” என வாதிட்டுள்ளார். மேலும் இத்தகைய கருத்தியலானது அப்பகுதியில் உள்ள அனைத்து கள்ளர்களின் கருத்தியலாகவே இருந்துள்ளது.
#கொற்றப்பழங்குடி🦾
Source:-
Blackburn “The Kallars”
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
No comments:
Post a Comment