#Tanjore_version
கிபி1861-ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய சட்டம் 5-ன் கீழ் கொண்டு வரப்பட்ட indian Imperial police சேவையை, ஆங்கில அரசு இந்தியா முழுவதும் விரிவுபடுத்தியது.
இச்சட்டம் இந்தியா முழுவதும் உள்ள அரச மற்றும் போர்குடிகளின் அடிப்படை தொழிலான காவல் உரிமையை பறித்தது.
இதனை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளர்ச்சி ஏற்பட்டது.
மதுரை
திருச்சி
தஞ்சை
நெல்லை
ஆற்காடு
போன்ற பகுதிகளில் ஆங்கில அரசு நேரடியாக இரும்பு கரம் கொண்டு பூர்வ காவல் சேவையை அடக்கிக் கொண்டிருந்தது.
அச்சமயத்தில் அடிப்படை காவல் உரிமைக்காக தஞ்சை கள்ளர்கள் சீர்காழியில் உள்ள பிரிட்டிஷ் அரசின் சிப்பாய்களை கொன்று குவித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அதுமட்டுமில்லாமல் பட்டுக்கோட்டையில் ஆங்கில அரசால் உருவாக்கப்பட்ட தலைமை ஆனையர் காவல் அலுவலத்தை தீக்கிரையாக்கினர். மேலும் பட்டுக்கோட்டை காவல் ஆனையாளரின் வீட்டை சூரையாடியும் தங்கள் எதிர்ப்பினை வரலாற்றில் பதிவு செய்தனர்.
#கொற்றப்பரம்பரை
Source The kallars by Black burn
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
No comments:
Post a Comment