ஆதித்தமிழர் 18 தொல்குடிகளின் சங்கம் நேற்று 21- 11-2020 திருவரங்கம் திருச்சியில் இனிதே துவக்கப்பட்டது! இது பிறப்புவழி சாதிக்கு முந்தைய நிலையையும், திணைவழி குடிகளுக்கு பிந்தைய நிலையில் உள்ள குடிகளை, 18 குடிகளாக கொண்டு உருவாக்கம் செய்து,இது அனைத்து தமிழருக்குமான அடிப்படை அமைப்பாக செயல்படும் ஒரு மன்றம் அமைக்கப்பட்டு,அனைத்து குடிகளின் குறைபாடுகளுக்கும் தீர்வை தரும் உச்சநீதி குடிகளின் மன்றமாக செயல்படும், இன்னும் நிறைய விடையத்தை பற்றிய கொள்கைகள் முன்மொழியப்பட்டு தீர்மானங்களாக ஏற்கப்பட்டது....இதை ஒவ்வொன்றாக பிறகு வெளியிடுவேன்..... இதன் முழுவிபரத்தை மாநாடு போட்டு வெளியிடுவோம்......
Sunday, November 22, 2020
ஆதித்தமிழர் 18 தொல்குடிகளின் சங்கம்
Tuesday, November 17, 2020
பத்திரம் பிழைத்திருத்தல்
பத்திரம் பிழைத்திருத்தல்
Sunday, November 15, 2020
ராஜேந்திர சோழன் காலத்து தஞ்சை கள்ளர் வீரன்
கிபி 1015 ஆம் ஆண்டு சோழ பேரரசை மாமன்னர் ராஜேந்திர சோழத்தேவர் ஆட்சி செய்துக் கொண்டிருந்தார். அந்த கால கட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லை வாயில் மாசிலாமணி ஈசுவரர் கோயிலுக்கு அச்சரப்பாக்கம் இசக்க நறிவாளன் என்பவர் 1200 குழி நிலத்தை தானமாக அளித்தார்.
Sunday, October 4, 2020
கள்ளர் போர்முறை
http://naickernaidu.blogspot.in/2012/04/blog-post.html
Friday, October 2, 2020
இட ஒதுக்கீட்டு உரிமை ஆர்ப்பாட்டம்
இன்று (02-10-2020) தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் சீர்மரபினர் நலச்சத்தின் சார்பில் விகிதாச்சார இட ஒதுக்கீட்டு உரிமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பழகன், மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி, தேவதானப்பட்டி பகுதி பொறுப்பாளர்கள் அ.பெருமாள் தேவன், ஆர்.கே. தங்கராஜா, மணிகண்டன், சுபாஷ், ரத்தினசாமி, செல்வபாண்டி, சரவணன், சரத்குமார், பாண்டிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Saturday, September 5, 2020
திருச்சி கள்ளர் பற்று
பிரஞ்சு படைகள் பாண்டிச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு படையெடுத்து வந்த போது, அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது விசங்கி நாட்டு திருச்சி கள்ளர்கள்.
பிரஞ்சு படையை தமிழகத்தை விரட்டிய பங்கில் அதிகம் போற்றக்கூடியதும் கூட, அப்படிப்பட்ட கள்ளர் பற்று, பிரஞ்சு படைகளை தாக்கி அவர்களிடம் இருந்து மீட்ட பொருட்களின் மதிப்பு
2,00,000 பிரஞ்சு பணம்.
ஆனால் இதனை பிரஞ்சு அரசு, கவர்ந்ததாக கூறியுள்ளது. அவர்கள் செய்தால் படையெடுப்பு, அதை எதிர்கொண்டு போர் செய்த மன்னின் மைந்தர்கள் கொள்ளையர்கள்........
நன்றி
Dairy of ananda ranga Pillai
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
Sunday, August 23, 2020
Friday, July 17, 2020
மதுரையை காத்த தேவர்கள்
--------------------------------------------
* கிபி 1650 ல் மதுரையை திருமலை நாயக்கர் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.
* அடுத்ததாக தஞ்சையை தாக்கினர், தஞ்சை நாயக்கர் சுல்தானிடம் சரணடைந்தார்.
* கண்ணில் படும் இடமெல்லாம் சூரையாடப்பட்டன.
-----------------------------------------------------------
* சுல்தானியர்களை கண்டு அஞ்சி தஞ்சை நாயக்கர் சரணடைந்த போதும், திருமலை நாயக்கர் முகமதியரை எதிர்க்க துணிந்தார்.
--------------------------------------------
* செஞ்சிக்கோட்டையை கைப்பற்றிய பின் பீஜபூர் சுல்தன்கள், கொல்கண்டா சுல்தான்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு,அவ்விருவரும் ஒர் அணியாயினர்
----------------------------------------------------------
* எதிர்பாராத ஆபத்தை உணர்ந்த திருமலை நாயக்கர் செய்வதறியாது திகைத்தார்
-------------------------------
* திருமலை நாயக்கர் தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் மதுரை கள்ளர்களிடம் வரி செலுத்த நிர்பந்தம் செய்து வந்தார்.
----------------------------------------------------------------------------------------------
*இந்த இக்கட்டான நிலையில் மதுரை கள்ளர்களின் உதவியை திருமலை நாயக்கர் நாடினார்.
(Manuscripts collection - m taylor)
( jesuit letters - madura)
Thursday, July 9, 2020
நுட்பவியல் கலைச் சொற்கள்
Saturday, July 4, 2020
இனமானத்தை இழக்கத் தயாராக உள்ள தெலுங்கர்கள்
கள்ளர் ரெஜிமெண்ட் எந்த நேரமாயினும் தாக்குவதற்கு தயார்
B.C Law volume
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
நேதாஜி இளைஞரணி
கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...

-
- மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி ...
-
சிவகங்கையில் இருந்து கிழக்குபக்கமாக , சிவகங்கை மாவட்டம் , ராமநாதபுரம் மாவட்டம் , புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவி காணப்படும் கள்ளர...
-
புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கிய தொண்டைமான் மன்னர்கள் கிபி 1639 முதல் 1948 வரை ஆட்சி செய்தார்கள். சர்தார் வல்லபாய் படேலின் வேண்டுகோளை...