Friday, October 2, 2020

இட ஒதுக்கீட்டு உரிமை ஆர்ப்பாட்டம்

 இன்று (02-10-2020) தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில்  சீர்மரபினர் நலச்சத்தின் சார்பில் விகிதாச்சார இட ஒதுக்கீட்டு உரிமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பழகன், மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி, தேவதானப்பட்டி பகுதி பொறுப்பாளர்கள் அ.பெருமாள் தேவன், ஆர்.கே. தங்கராஜா, மணிகண்டன், சுபாஷ், ரத்தினசாமி, செல்வபாண்டி, சரவணன், சரத்குமார், பாண்டிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...