Saturday, September 28, 2019

தமிழ்மொழியில் இல்லாததா பிற மொழிகளில் இருக்கிறது


எட்டுத்தொகை சங்க நூல்கள்

1.நற்றிணை 
2.குறுந்தொகை
3.ஐங்குறுநூறு
4.அகநானூறு
5.புறநானூறு
6.பதிற்றுப்பத்து
7.பரிபாடல்
8.கலித்தொகை 

பத்துப்பாட்டு சங்க நூல்கள்

1.திருமுருகாற்றுப்படை
2.சிறுபாணாற்றுப்படை
3.பெரும்பாணாற்றுப்படை
4.பொருநராற்றுப்படை
5.முல்லைப்பாட்டு
6.மதுரைக்காஞ்சி
7.நெடுநல்வாடை
8.குறிஞ்சிப் பாட்டு
9.பட்டினப்பாலை
10.மலைபடுகடாம் 

உலகினர் வியந்து  போற்றும்   பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்

1.திருக்குறள்
2.நாலடியார்
3.நான்மணிக்கடிகை
4.இன்னாநாற்பது
5.இனியவை நாற்பது
6.கார் நாற்பது
7.களவழி நாற்பது
8.ஐந்திணை ஐம்பது
9.திணைமொழி ஐம்பது
10.ஐந்திணை எழுபது
11.திணைமாலை நூற்றைம்பது
12.திரிகடுகம்
13.ஆசாரக்கோவை
14.பழமொழி
15.சிறுபஞ்சமூலம்
16.முதுமொழிக் காஞ்சி
17.ஏலாதி
18.கைந்நிலை

ஐம்பெரும் காப்பியங்கள்

1.சிலப்பதிகாரம்
2.மணிமேகலை
3.சீவக சிந்தாமணி
4.வளையாபதி 
5.குண்டலகேசி

இலக்கண நூல்கள்

1.அகத்தியம்
2.தொல்காப்பியம் 
3.இறையனார் களவியல் உரை
4.புறப்பொருள் வெண்பாமாலை
5.நன்னூல்
6.பன்னிரு பாட்டியல் 

உலகின் மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்

1.தேவாரம்
2.திருவாசகம்
3.திருப்பாவை
4.திருவெம்பாவை
5.நாச்சியார் திருமொழி
6.ஆழ்வார் பாசுரங்கள்

சிற்றிலக்கிய வகைகள்

1.முத்தொள்ளாயிரம்
2.முக்கூடற்பள்ளு
3.நந்திக்கலம்பகம்
4.கலிங்கத்துப்பரணி
5.மூவருலா
6.முத்தொள்ளாயிரம்

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்

1.தொன்மை
2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை)
3.பொதுமைப் பண்புகள்
4.நடுவுநிலைமை
5.தாய்மைத் தன்மை
6.கலை பண்பாட்டுத் தன்மை
7.தனித்து இயங்கும் தன்மை
8.இலக்கிய இலக்கண வளம்
9.கலை இலக்கியத் தன்மை
10.உயர் சிந்தனை
11.மொழிக் கோட்பாடு

இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்.... !!

உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியான தமிழ்மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள் நாங்கள்

உலகிற்கே மொழி என்றால் என்ன என்று கற்றுக் கொடுத்தவர்கள் தமிழர்கள்

தமிழ்மொழியை பழித்து பிற மொழிகளை தலையில் தூக்கி கொண்டாடும் தமிழர்களுக்கும் மாற்றான்களுக்கும் இது சமர்ப்பணம்

எல்லா மொழிகளையும் கற்போம்..!
தாய்மொழி தமிழ்மொழியை காப்போம்..!

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...