இது போன்ற சூழல்களில் தீயிலிருந்து தப்பிக்கும் முறைதான் இந்த தீயை தீயால் அனணக்கும் முறை. தொலைவில் தீப்பற்றி எரிந்து நம்மை நோக்கி வருகிறது என்று அறிந்தால் நம்மைச் சுற்றியுள்ள புற்கள், புதர்களை அப்புறப்படுத்தி விட்டு ஒரு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த வட்டத்தின் நாலாபுறமும் தீ வைத்து விட்டு அதன் நடுவில் நின்று கொள்ள வேண்டும். இந்த வட்டம் என்பது ஆட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 25 முதல் 50 அடிகள் விட்டம் கொண்டதாக இருந்தால் நலம்.
இந்தத் தீயானது எரிந்து சென்று எரிந்து வரும் காட்டுத் தீயை பாதுகாப்பான தொலைவில் காட்டுத்தீயை அணைத்து விடும்.
No comments:
Post a Comment