சயாம் மரண ரயில் பாதையைக் கட்டமைப்பதில் ஜப்பானியர்கள் ஒரு லட்சம் மலேசிய தமிழர்களை கொன்று குவித்தனர். அதை சுபாஷ் சந்திரபோஸ் கண்டுகொள்ளவில்லை என்று தலித் அறிவாளிகள் சொல்கிறார்கள்.
- தேவரை குறை சொல்பவர்கள், அடுத்த கட்டமாக நேதாஜியை குறை சொல்லத் துவங்கியுள்ளனர். இதன் பின்னணியில் இருப்பது தலித் மனநிலை.
இந்த மனநிலையில் இருப்பவர்களுக்கு மனநல மருத்துவர்கள்தான் உதவி செய்ய முடியும். போகிறபோக்கில் பீம்ராவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை தெரிந்து விடும். அதை இவர்கள் செய்வார்களா? செய்ய மாட்டார்களே.
ஜப்பான் இந்தத் திட்டத்தை 1942 ஜூனில் துவக்கி 1943 டிசம்பரில் முடித்து விடுகிறது. ஆனால் சுபாஷ் சந்திரபோஸ் 1943 பிப்ரவரி மாதம் ஜெர்மானிய நீர்மூழ்கியில் ஏறி மே மாதம் சுமத்ராவில் இறங்குகிறார். அதன் பின்னர் அவர் சிங்கப்பூரில் தனது இந்திய தேசிய ராணுவத்திற்கு ஆள் சேர்க்கிறார். ஏராளமான தமிழர்கள் பொன்னையும், பொருளையும் கொடுத்து உயிரையும் கொடுக்க முன் வருகிறார்கள்.
அடுத்த ஏழு மாதங்களில் திட்டம் முடிக்கப்பட்டு விடுகிறது. இந்தத் திட்டம் ரகசியத் திட்டமாகவே செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஏனெனில், 1946-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த போர்க்கைதியான ஜான் கோஸ்ட் என்பவர் எழுதிய "ரெயில் ரோட் ஆஃப் டெத்" என்ற புத்தகத்தின் மூலமாகத்தான் இந்த ரயில் பாதை விஷயமே வெளி உலகிற்குத் தெரிய வருகிறது.
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எதையும் பேசி விடக் கூடாது. சுபாஷ் சந்திர போஸ் ஒரு ஒப்பற்ற மாவீரன். அவன் வெள்ளையரின் உதவியால் ஒரே நாளில் தலைவன் ஆனவன் கிடையாது.
விரிவான தகவல்கள் மேலும் வழங்கப்படும்.
No comments:
Post a Comment