Saturday, January 6, 2018

போர்க்குடிகளின் முரட்டுத்தனம்


நெல்லுக்கு கரும்பையோ, வாழையையோ வேலியாகப் போட முடியாது. வேலி நிச்சயமாக ஒரு முள் செடியாகத்தான் இருக்க வேண்டும். அப்படி வேலியாக இருந்து இந்த மண்ணையும் மக்களையும் பாதுகாத்து வந்தவர்கள்தான் முக்குலத்தோர் மற்றும் போர்க்குடிகள். நிச்சயமாக அவர்கள் மற்ற குடிகளை விட முரட்டுத்தனமாகத்தான் இருப்பார்கள். அந்த முரட்டுத்தனம் காலம் காலமாக இந்த மண்ணைப் பாதுகாத்து வந்தது.
ஆனால் தற்கால அரசியலில் அந்த முரட்டுத்தனத்தையே காரணமாகச் சொல்லி சில தலித் அறிவாளிகள் அவர்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்தி விடலாம் என்று மனப்பால் அருந்தி பிரச்சாரம் செய்கிறார்கள். இன்றைக்கும் போர்க்குடிகளே இந்த மண்ணைப் பாதுகாக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
அவர்களுக்குத் துரோகம் செய்து விட்டு யாராலும் வாழவும் முடியாது. அரசியல் செய்யவும் முடியாது.

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...