Sunday, July 22, 2012

தமிழர்களே பகுத்தறிவாளர்களை மன்னித்து விடுங்கள்



கடவுள் இல்லை என்றார்கள்
சரி என்றோம்

சாதி இல்லை என்றார்கள்
சரி பரவாயில்லை என்றோம்

இந்து மதத்தை மட்டும் அழிப்போம் என்றார்கள்
கண்டுகொள்ளவில்லை

நீ தமிழனே இல்லை என்றார்கள்
அமைதியாய் இருந்தோம்

அங்கே கொன்றழித்தார்கள்
இங்கே எங்களை நின்று பார்க்கச் செய்தார்கள்

இன்னும் எத்தனை
அழிவு காத்திருக்கோ?

இருந்தாலும் பரவாயில்லை தமிழர்களே
பகுத்தறிவாளர்களை மன்னித்து விடுங்கள்

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...