கடவுள் இல்லை என்றார்கள்
சரி என்றோம்
சாதி இல்லை என்றார்கள்
சரி பரவாயில்லை என்றோம்
இந்து மதத்தை மட்டும் அழிப்போம் என்றார்கள்
கண்டுகொள்ளவில்லை
நீ தமிழனே இல்லை என்றார்கள்
அமைதியாய் இருந்தோம்
அங்கே கொன்றழித்தார்கள்
இங்கே எங்களை நின்று பார்க்கச் செய்தார்கள்
இன்னும் எத்தனை
அழிவு காத்திருக்கோ?
இருந்தாலும் பரவாயில்லை தமிழர்களே
பகுத்தறிவாளர்களை மன்னித்து விடுங்கள்
No comments:
Post a Comment