Saturday, July 21, 2012

பதவி விலகல் பற்றிய அறிவிப்பு

பதவி விலகல் பற்றிய அறிவிப்பு

நண்பர்களுக்கு, 

நான், மராட்டிய மாநில இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வந்தேன். 

இந்த நிலையில் கட்சியின் நிறுவனத் தலைவரான திரு பச்ச முத்து அவர்களுக்கு சொந்தமான எஸ்ஆர்எம் பல்கலைகழகம் இலங்கையில் தனது பல்கலை கழகத்தை துவக்கியுள்ள செய்தி வெளியாகி உள்ளது. 

இலங்கையில் அந்நாட்டு அரசாங்கம் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில் அங்கு பல்கலை கழகத்தை நிறுவியுள்ள செயல்  அந்நாட்டு செயல்களை அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதாக உள்ளது. எனவே இந்த செயல் தமிழர்களின் நலனிற்கு எதிரானது என்று கருதுவதால் நான் என் பதவியிலிருந்தும் அக்கட்சியிலிருந்தும் விலகுகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 


http://www.newsalai.com/2012/07/blog-post_9442.html?fb_comment_id=fbc_10150903946307470_21990076_10150903974597470#f24fda9feb5b52

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...