Saturday, June 20, 2020

தமிழர்களின் ஆதிக்கலையான வர்மக்கலை

தமிழர்களின் ஆதிக்கலையான வர்மக்கலை எம்பெருமான் ஈசன் மூலம் அகத்தியருக்கும் முருகருக்கும் அருளப்பட்டது!!
இந்த ஆதி வர்மக்கலையே உலகின் தலைசிறந்த போர்க்கலையும் தற்காப்பு கலையும் ஆகும்!
வர்க்கலையில் அடிமுறை, பிடிமுறை, பூட்டுமுறை, வர்மம்., வர்ம சிலம்பம்., நோக்கு வர்மம்..etc.. என்று பல படிகள் உள்ளது!!.
இப்படிப்பட்ட உலகின் தலைசிறந்த போர்/ தற்காப்பு கலையான வர்மக்கலையை எனது உடன் பிறந்த சகோதரர் ஆசான் கௌ.குகனேஸ் அவர்கள் நாளை 21-06-20 முதல் ஆர்வமுள்ள மாணாக்கர்களுக்கு *(தமிழர் குடிகளுக்கு மட்டும்)* கற்றுக்கொடுக்க உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!..
வர்மக்கலையின் ஆரம்பகட்ட வகுப்புகளான அடிமுறை பயிற்சி வகுப்பு நாளை மாலை 3 மணி முதல் 6 மணி வரை ஓசூரில் உள்ள எமது இடத்தில் நடைபெற உள்ளது!.
விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: +919597019856
ஆசான் கௌ.குகனேஷ் : +919445756740
அகத்தியர் ஆதி வர்மக்கலை ஓசூர்.

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...