
கடந்த 14-11-2018 அன்று மறத்தமிழர் சேனைக் கட்சியின் தலைவர், புதுமலர் பிரபாகரன், பொதுச்செயலாளர் முத்துக்குமார், வீரகுல அமரன் இயக்கத் தலைவர் கீ.ரா. முருகன், ராஜா மறவன், கள்ளர்நாடு ராஜேஷ், தேவர் மீடியா மகேஸ், உசிலை ஏ.ஆர். வினோத், தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் கே.சி. திருமாறன் உட்பட நானும் பங்கேற்ற
"காதல் முக்கியமா ஜாதி முக்கியமா" என்ற தலைப்பிலான தமிழா தமிழா விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். 18-11-2018 அன்று இந்த நிகழ்ச்சி ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பானது. தொகுப்பாளர் கரு. பழனியப்பன் போன்ற முற்போக்கு ஆசாமிகள் எங்களை சாதி வெறியர்களாக சித்தரிக்க முயன்றார்களே தவிர எங்கள் தரப்பு நியாயத்தைப் பேச அனுமதிக்கவில்லை. காலம் மாறும், காத்திருப்போம்.
https://www.zee5.com/ml/tvshows/details/tamizha-tamizha/0-6-1109/tamizha-tamizha-episode-2-november-18-2018-full-episode/0-1-151768_106212593
No comments:
Post a Comment