Wednesday, November 4, 2015

யார் தமிழர் அல்லாதவர்?

கடந்த நவம்பர் 1-ம் தேதி சென்னை, எழும்பூரில் உள்ள இக்சா அரங்கில் 2016
சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது தமிழர் அல்லாதோர் யார் என்பதற்கான வரையறை வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலில் இடம்பெறாதோர் தமிழராக கருதப்படுவார்.



யார் தமிழர் அல்லாதவர்?

1. தாய் - தந்தை இருவரும் தமிழ்ச் சாதிகளை சேராதவர்களாக இருப்பார்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்கள்.

2. வீட்டில் தமிழ் அல்லாத மொழி மற்றும் இரு மொழி பேசுபவர்கள்.

3. குழந்தைகளுக்கு தமிழ் அல்லாத மொழியை தாய்மொழியாகக்  கற்று கொடுப்பவர்கள்.

4. தமிழ் அல்லாத சாதி, மொழிச் சங்கங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள்.

5. தமிழர் அடையாளத்தை மறுப்பவர்கள், சிதைப்பவர்கள்.

6. மாற்று மொழியினரின் மேலாதிக்கத்தை பாதுகாப்பவர்கள், துணைபோகிறவர்கள்.

7. தமிழ் மொழியை இழித்தும் பழித்தும் பேசி தமிழை விட்டுக் கொடுப்பவர்கள்.

8. தமிழர் அதிகாரத்தை, உரிமையை விட்டுக் கொடுப்பவர்கள்.

இந்தப் பட்டியலில் இடம்பெறாதவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரத் தகுதி பெற்றவர்கள்.
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு


3 comments:

Arul said...

This is an article by an Eminent award winning author Jeyamohan's article (in Tamil to Tamils) about Chola's of medieval period (850 AD to 1279 AD): Please give your valuable comments for understanding the history of Cholas better. Are Cholas really barbarians as given below. Even Tamilnadu Government's M.Karunanithi's DMK has approved it in Textbooks that Cholas are Barbarians and Inoits...Please give your explanation for the Tamil community. We are confused that how come a great Tamil Empire of such a long history and tradition can be Barbarians and Idiots...?


http://www.jeyamohan.in/8711
http://www.jeyamohan.in/8712

பெருமாள் தேவன் செய்திகள் said...

திரு அருள் பாண்டியன் அவர்களுக்கு,

ஜெயமோகன் ஒரு மலையாளி. எனவே அவரது தமிழர் குறித்த எந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்தாலும் அது தமிழரின் உரிமைகளை, பெருமைகளை மறுப்பதாக, மறைப்பதாகவே இருக்கும் என்பதை நீங்கள் அறியலாம்.

நன்றி.

பெருமாள் தேவன் செய்திகள் said...

திரு அருள் பாண்டியன் அவர்களுக்கு,

ஜெயமோகனின் அந்தக் கட்டுரைகளை வாசித்துப் பார்த்தேன். சோழர் ஆட்சியை பற்றி நன்றாகத்தான் எழுதி இருக்கிறார்.

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...