கடந்த 18-ம் தேதி சென்னை முகப்பேரில் உள்ள தமிழர் முன்னேற்றக் கழகத்தின் அலுவலகத்தில் ஈழ இனப்படுகொலையில் மண்டோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் தமிழ்நாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழர் அதிகாரத்தைக் கைப்பற்ற பரவலான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பேசினேன். இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தோழர்கள் திரு அதியமான், திரு அக்னி சுப்ரமணியன், திரு செல்வப் பாண்டியர், திரு ராச்குமார் பழனிச்சாமி முதலானோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment