Friday, March 7, 2014

பிள்ளைமார் சமுதாய தலைவருடன் சந்திப்பு


மார்ச் 3ம் தேதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக திருச்சியில் பிள்ளைமார் சமுதாய தலைவரான டாக்டர். வி. ஜெயபால் அவர்களை சந்தித்துப் பேசியபோது எடுத்த படம். படத்தில் இடமிருந்து வலமாக நான்,  கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவையின் தலைவர் பொங்கலூர் இரா. மணிகண்டன், வி. ஜெயபால், ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் ஜெகதீஷ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அக்னி சுப்ரமணியன், தலைமை ஒருங்கிணைப்பாளர் அதியமான். 

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...