Wednesday, December 7, 2011

பொருள் - தமிழக எல்லைக்குள் ஐயப்ப பூஜை செய்ய கோரிக்கை விடுத்தல்

மாண்பு மிகு முதல்வருக்கு,

பொருள் - தமிழக எல்லைக்குள் ஐயப்ப பூஜை செய்ய கோரிக்கை விடுத்தல்

முல்லைப் பெரியாறு பிரச்சனை உச்ச நிலையில் இருக்கும் நிலையில் கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் தமிழக பக்தர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே அவர்களின் பாதுகாப்பு கருதி தமிழக எல்லைக்குள் ஓரிடத்தில் பூஜை செய்யுமாறு கோரிக்கை விடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நிரந்தரமாகவே தமிழக எல்லையில் ஐயப்பனுக்கு ஒரு கோவில் கட்டினால் அது இன்னமும் பாதுகாப்பாகவும். தமிழக அரசுக்கு வருவாய் ஏற்படுத்துவதாகவும் அமையும் என்று கருதுகிறேன்.

தாழ்மையுடன்
பெருமாள் அ. தேவன்

--

Regards,
Perumal A. Thevan,
103, Sai Dham Building,
Gopal Krishna Nagar,
Sagoan, Dombivli, Thane,
Maharashtra - 421201
Mob: 9833753808

ap_thevan2003@yahoo.co.in,
ap_thevan34@rediffmail.com,
apthevan@gmail.com

http://perumalthevan.blogspot.com/

1 comment:

Sivamjothi said...

திருவடியும், மகர ஜோதியும், பொன்னாம்பல மேடும் நமது உடலில் உள்ளது.
மேலும் அறிந்துகொள்ள http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html
ஐயப்பனை காண சபரிமலை செல்வதும் நம்மை நாம் அறிவதும் ஒன்று

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...