10-11-2019 அன்று (தராசு) திரு ஷ்யாம் அவர்களின் இல்லத்தில் வைத்து வீரத்திருமகன் புத்தகத்தைப் பெற்றபோது எடுத்த படம். அவரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது தேவர் கோல்வால்கரை சந்தித்தது பற்றி புத்தகத்தில் எழுதியிருப்பதாக கூறினார். ஆனால், ஆதாரங்களின் அடிப்படையில் அது தவறு என்று ஐயா நவமணி அவர்கள், புதுமலர் பிரபாகரன் அவர்கள் மறுத்து வருகிறார்கள், நானும் அதை மறுத்துக் கட்டுரை எழுதியிருக்கிறேன் என்பதை தெளிவு படுத்தினேன். நீங்கள் ஆதாரங்களைக் கொடுத்தால் அடுத்த பதிப்புகளில் அதனை நீக்கி விடுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார்.

No comments:
Post a Comment