ஒரு நல்ல முதலாளி தன் தொழிலாளியின் முழுத் திறமையை பயன்படுத்தி வேலை வாங்குவான்.
ஒரு நல்ல தொழிலாளி தன் முதலாளியிடமிருந்து தனக்கு சேரவேண்டிய வசதிகளை உரிமையுடன் கேட்டுப் பெறுவான்.
அதுபோல ஒரு நல்ல அரசியல்வாதி மக்களை விழிப்புணர்வுடன் வைத்திருந்து தன் அரசியலுக்கு பயன்படுத்த வேண்டும்.
ஒரு நல்ல குடிமகன் விழிப்புணர்வுடன் இருந்து தன் அரசியல்வாதி தனக்கு செய்ய வேண்டிய கடமைகளை உரிமையுடன் கேட்டுப் பெறுவான்.
Subscribe to:
Post Comments (Atom)
நேதாஜி இளைஞரணி
கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...
-
விழிப்புணர்வு_பதிவு ...! ----------------------------------------------------------------------- உலகெங்கும் பரந்து வாழும் கள்ளர் சமூகம் ...
-
- மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி ...
-
புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கிய தொண்டைமான் மன்னர்கள் கிபி 1639 முதல் 1948 வரை ஆட்சி செய்தார்கள். சர்தார் வல்லபாய் படேலின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment